Skip to content

Instantly share code, notes, and snippets.

/kural list json Secret

Created March 18, 2018 05:22
Show Gist options
  • Star 0 You must be signed in to star a gist
  • Fork 0 You must be signed in to fork a gist
  • Save anonymous/ca8855915127a450bbaea7dc6c0423df to your computer and use it in GitHub Desktop.
Save anonymous/ca8855915127a450bbaea7dc6c0423df to your computer and use it in GitHub Desktop.
Kural List in JSON
This file has been truncated, but you can view the full file.
{
"status": "success",
"msg": "Participants Details",
"kural": [
{
"kural_number": "1",
"kural_line1": "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி",
"kural_line2": "பகவன் முதற்றே உலகு.",
"mu_va_urai": " எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ",
"translate": "'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world",
"paapaya_urai": "எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.",
"explanation": null,
"other": ".",
"verified": "1"
},
{
"kural_number": "2",
"kural_line1": "கற்றதனால் ஆய பயனென்கொல்",
"kural_line2": "வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.",
"mu_va_urai": " தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?. ",
"translate": "That lore is vain which does not fall At His good feet who knoweth all",
"paapaya_urai": "தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.",
"explanation": null,
"other": ".",
"verified": "0"
},
{
"kural_number": "3",
"kural_line1": "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்",
"kural_line2": "நிலமிசை நீடுவாழ் வார்.",
"mu_va_urai": " அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். ",
"translate": "Long they live on earth who gain The feet of God in florid brain",
"paapaya_urai": "மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.",
"explanation": null,
"other": ".",
"verified": "0"
},
{
"kural_number": "4",
"kural_line1": "வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு",
"kural_line2": "யாண்டும் இடும்பை இல.",
"mu_va_urai": " விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. ",
"translate": "Who hold His feet who likes nor loathes Are free from woes of human births",
"paapaya_urai": "எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.",
"explanation": null,
"other": ".",
"verified": "0"
},
{
"kural_number": "5",
"kural_line1": "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்",
"kural_line2": "பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.",
"mu_va_urai": " கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. ",
"translate": "God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming night",
"paapaya_urai": "கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.",
"explanation": null,
"other": ".",
"verified": "0"
},
{
"kural_number": "6",
"kural_line1": "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க",
"kural_line2": "நெறிநின்றார் நீடுவாழ் வார்.",
"mu_va_urai": " ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். ",
"translate": "They prosper long who walk His way Who has the senses signed away",
"paapaya_urai": "மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.",
"explanation": null,
"other": ".",
"verified": "0"
},
{
"kural_number": "7",
"kural_line1": "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்",
"kural_line2": "மனக்கவலை மாற்றல் அரிது.",
"mu_va_urai": " தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. ",
"translate": "His feet, whose likeness none can find, Alone can ease the anxious mind",
"paapaya_urai": "தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.",
"explanation": null,
"other": ".",
"verified": "0"
},
{
"kural_number": "8",
"kural_line1": "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்",
"kural_line2": "பிறவாழி நீந்தல் அரிது.",
"mu_va_urai": " அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. ",
"translate": "Who swims the sea of vice is he Who clasps the feet of Virtue's sea",
"paapaya_urai": "அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.",
"explanation": null,
"other": ".",
"verified": "0"
},
{
"kural_number": "9",
"kural_line1": "கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்",
"kural_line2": "தாளை வணங்காத் தலை.",
"mu_va_urai": " கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். ",
"translate": "Like senses stale that head is vain Which bows not to Eight-Virtued Divine",
"paapaya_urai": "எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.",
"explanation": null,
"other": ".",
"verified": "0"
},
{
"kural_number": "10",
"kural_line1": "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்",
"kural_line2": "இறைவன் அடிசேரா தார்.",
"mu_va_urai": "இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. ",
"translate": "The sea of births they alone swim Who clench His feet and cleave to Him",
"paapaya_urai": "கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.",
"explanation": null,
"other": "",
"verified": "0"
},
{
"kural_number": "11",
"kural_line1": "வான்நின்று உலகம் வழங்கி வருதலால்",
"kural_line2": "தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.",
"mu_va_urai": " மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம். ",
"translate": "The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall",
"paapaya_urai": "உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "12",
"kural_line1": "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்",
"kural_line2": "துப்பாய தூஉம் மழை.",
"mu_va_urai": " உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே. ",
"translate": "The rain begets the food we eat",
"paapaya_urai": "நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "13",
"kural_line1": "விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து",
"kural_line2": "உள்நின்று உடற்றும் பசி.",
"mu_va_urai": " மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும். ",
"translate": "Let clouds their visits stay, and dearth Distresses all the sea-girt earth",
"paapaya_urai": "உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "14",
"kural_line1": "ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்",
"kural_line2": "வாரி வளங்குன்றிக் கால்.",
"mu_va_urai": " மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார். மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார். ",
"translate": "Unless the fruitful shower descend, The ploughman's sacred toil must end",
"paapaya_urai": "மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "15",
"kural_line1": "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே",
"kural_line2": "எடுப்பதூஉம் எல்லாம் மழை.",
"mu_va_urai": " பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான். ",
"translate": "Destruction it may sometimes pour But only rain can life restore",
"paapaya_urai": "பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "16",
"kural_line1": "விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே",
"kural_line2": "பசும்புல் தலைகாண்பு அரிது.",
"mu_va_urai": " வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும். ",
"translate": "No grassy blade its head will rear, If from the cloud no drop appear",
"paapaya_urai": "மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "17",
"kural_line1": "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி",
"kural_line2": "தான்நல்கா தாகி விடின்.",
"mu_va_urai": "மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும். ",
"translate": "The ocean's wealth will waste away, Except the cloud its stores repay",
"paapaya_urai": "பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.",
"explanation": "Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).",
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "18",
"kural_line1": "சிறப்பொடு பூசனை செல்லாது வானம்",
"kural_line2": "வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.",
"mu_va_urai": " மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது. மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது. ",
"translate": "The earth, beneath a barren sky, Would offerings for the gods deny",
"paapaya_urai": "மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "19",
"kural_line1": "தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்",
"kural_line2": "வானம் வழங்கா தெனின்.",
"mu_va_urai": " மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. ",
"translate": "Were heaven above to fail below Nor alms nor penance earth would show",
"paapaya_urai": "மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "20",
"kural_line1": "நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்",
"kural_line2": "வான்இன்று அமையாது ஒழுக்கு.",
"mu_va_urai": " எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது. ",
"translate": "Water is life that comes from rain Sans rain our duties go in vain",
"paapaya_urai": "எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "21",
"kural_line1": "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து",
"kural_line2": "வேண்டும் பனுவல் துணிவு.",
"mu_va_urai": " ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும். தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன. ",
"translate": "No merit can be held so high As theirs who sense and self deny",
"paapaya_urai": "தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "22",
"kural_line1": "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து",
"kural_line2": "இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.",
"mu_va_urai": " பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது. ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும். ",
"translate": "To con ascetic glory here Is to count the dead upon the sphere",
"paapaya_urai": "ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "23",
"kural_line1": "இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்",
"kural_line2": "பெருமை பிறங்கிற்று உலகு.",
"mu_va_urai": " பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது. ",
"translate": "No lustre can with theirs compare Who know the right and virtue wear",
"paapaya_urai": "இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "24",
"kural_line1": "உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்",
"kural_line2": "வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.",
"mu_va_urai": " அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன். மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, ",
"translate": "With hook of firmness to restrain The senses five, is heaven to gain",
"paapaya_urai": "மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "25",
"kural_line1": "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்",
"kural_line2": "இந்திரனே சாலுங் கரி.",
"mu_va_urai": " ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான். ",
"translate": "Indra himself has cause to say How great the power ascetics' sway",
"paapaya_urai": "அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "26",
"kural_line1": "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்",
"kural_line2": "செயற்கரிய செய்கலா தார்.",
"mu_va_urai": " செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. ",
"translate": "The small the paths of ease pursue The great achieve things rare to do",
"paapaya_urai": "பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "27",
"kural_line1": "சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்",
"kural_line2": "வகைதெரிவான் கட்டே உலகு.",
"mu_va_urai": " சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம். ",
"translate": "They gain the world, who grasp and tell Of taste, sight, hearing, touch and smell",
"paapaya_urai": "சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "28",
"kural_line1": "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து",
"kural_line2": "மறைமொழி காட்டி விடும்.",
"mu_va_urai": " பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும். ",
"translate": "Full-worded men by what they say, Their greatness to the world display",
"paapaya_urai": "நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "29",
"kural_line1": "குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி",
"kural_line2": "கணமேயும் காத்தல் அரிது.",
"mu_va_urai": " நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும். நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம். ",
"translate": "Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood",
"paapaya_urai": "நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "30",
"kural_line1": "அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்",
"kural_line2": "செந்தண்மை பூண்டொழுக லான்.",
"mu_va_urai": " எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர். ",
"translate": "With gentle mercy towards all, The sage fulfils the vitue's call",
"paapaya_urai": "எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "31",
"kural_line1": "சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு",
"kural_line2": "ஆக்கம் எவனோ உயிர்க்கு.",
"mu_va_urai": " அறம் சிறப்பையும் அளிக்கும் செல்வத்தையும் அளிக்கும் ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?. அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?. ",
"translate": "From virtue weal and wealth outflow; What greater good can mankind know?",
"paapaya_urai": "அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "32",
"kural_line1": "அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை",
"kural_line2": "மறத்தலின் ஊங்கில்லை கேடு.",
"mu_va_urai": " ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை. ",
"translate": "Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain",
"paapaya_urai": "அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "33",
"kural_line1": "ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே",
"kural_line2": "செல்லும்வாய் எல்லாஞ் செயல்.",
"mu_va_urai": " செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க. ",
"translate": "Perform good deeds as much you can Always and everywhere, o man!",
"paapaya_urai": "இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "34",
"kural_line1": "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்",
"kural_line2": "ஆகுல நீர பிற.",
"mu_va_urai": " ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே. ",
"translate": "In spotless mind virtue is found And not in show and swelling sound",
"paapaya_urai": "மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "35",
"kural_line1": "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்",
"kural_line2": "இழுக்கா இயன்றது அறம்.",
"mu_va_urai": " பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம். ",
"translate": "Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech",
"paapaya_urai": "பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "36",
"kural_line1": "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது",
"kural_line2": "பொன்றுங்கால் பொன்றாத் துணை.",
"mu_va_urai": " இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும். முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும். ",
"translate": "Do good enow; defer it not A deathless aid in death if sought",
"paapaya_urai": "முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "37",
"kural_line1": "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை",
"kural_line2": "பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.",
"mu_va_urai": " பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம். ",
"translate": "Litter-bearer and rider say Without a word, the fortune's way",
"paapaya_urai": "அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "38",
"kural_line1": "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்",
"kural_line2": "வாழ்நாள் வழியடைக்கும் கல்.",
"mu_va_urai": " ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும். ",
"translate": "Like stones that block rebirth and pain Are doing good and good again",
"paapaya_urai": "அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "39",
"kural_line1": "அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்",
"kural_line2": "புறத்த புகழும் இல.",
"mu_va_urai": " அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை புகழும் இல்லாதவை. அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா. ",
"translate": "Weal flows only from virtue done The rest is rue and renown gone",
"paapaya_urai": "அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "40",
"kural_line1": "செயற்பால தோரும் அறனே ஒருவற்கு",
"kural_line2": "உயற்பால தோரும் பழி.",
"mu_va_urai": " ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே. ",
"translate": "Worthy act is virtue done Vice is what we ought to shun",
"paapaya_urai": "ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "41",
"kural_line1": "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்",
"kural_line2": "நல்லாற்றின் நின்ற துணை.",
"mu_va_urai": " இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன். ",
"translate": "The ideal householder is he Who aids the natural orders there",
"paapaya_urai": "மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "42",
"kural_line1": "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்",
"kural_line2": "இல்வாழ்வான் என்பான் துணை.",
"mu_va_urai": " துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான். மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன். ",
"translate": "His help the monk and retired share, And celibate students are his care",
"paapaya_urai": "மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "43",
"kural_line1": "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு",
"kural_line2": "ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.",
"mu_va_urai": " தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு. ",
"translate": "By dutiful householder's aid God, manes, kin, self and guests are served",
"paapaya_urai": "இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "44",
"kural_line1": "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை",
"kural_line2": "வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.",
"mu_va_urai": " பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை. பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை. ",
"translate": "Sin he shuns and food he shares His home is bright and brighter fares",
"paapaya_urai": "பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "45",
"kural_line1": "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை",
"kural_line2": "பண்பும் பயனும் அது.",
"mu_va_urai": " இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே. ",
"translate": "In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells",
"paapaya_urai": "மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "46",
"kural_line1": "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்",
"kural_line2": "போஒய்ப் பெறுவ தெவன்?",
"mu_va_urai": " ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?. மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?. ",
"translate": "Who turns from righteous family To be a monk, what profits he?",
"paapaya_urai": "மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "47",
"kural_line1": "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்",
"kural_line2": "முயல்வாருள் எல்லாம் தலை.",
"mu_va_urai": " அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான். கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன். ",
"translate": "Of all who strive for bliss, the great Is he who leads the married state",
"paapaya_urai": "கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "48",
"kural_line1": "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை",
"kural_line2": "நோற்பாரின் நோன்மை உடைத்து.",
"mu_va_urai": " மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும். மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது. ",
"translate": "Straight in virtue, right in living Make men brighter than monks praying",
"paapaya_urai": "மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "49",
"kural_line1": "அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்",
"kural_line2": "பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.",
"mu_va_urai": " அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும். அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது. ",
"translate": "Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim",
"paapaya_urai": "அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "50",
"kural_line1": "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்",
"kural_line2": "தெய்வத்துள் வைக்கப் படும்.",
"mu_va_urai": " உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான். மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான். ",
"translate": "He is a man of divine worth Who lives in ideal home on earth",
"paapaya_urai": "மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "51",
"kural_line1": "மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்",
"kural_line2": "வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.",
"mu_va_urai": " இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள். பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி. ",
"translate": "A good housewife befits the house, Spending with thrift the mate's resource",
"paapaya_urai": "பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "52",
"kural_line1": "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை",
"kural_line2": "எனைமாட்சித் தாயினும் இல்.",
"mu_va_urai": " இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே. ",
"translate": "Bright is home when wife is chaste If not all greatness is but waste",
"paapaya_urai": "நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "53",
"kural_line1": "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்",
"kural_line2": "இல்லவள் மாணாக் கடை?",
"mu_va_urai": " மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?. நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?. ",
"translate": "What is rare when wife is good What can be there when she is bad?",
"paapaya_urai": "நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "54",
"kural_line1": "பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்",
"kural_line2": "திண்மைஉண் டாகப் பெறின்.",
"mu_va_urai": " இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?. கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?. ",
"translate": "What greater fortune is for men Than a constant chaste woman?",
"paapaya_urai": "கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "55",
"kural_line1": "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்",
"kural_line2": "பெய்யெனப் பெய்யும் மழை.",
"mu_va_urai": " வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!. பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும். ",
"translate": "Her spouse before God who adores, Is like rain that at request pours",
"paapaya_urai": "பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "56",
"kural_line1": "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற",
"kural_line2": "சொற்காத்துச் சோர்விலாள் பெண்.",
"mu_va_urai": " கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண். உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி. ",
"translate": "The good wife guards herself from blame, She tends her spouse and brings him fame",
"paapaya_urai": "உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "57",
"kural_line1": "சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்",
"kural_line2": "நிறைகாக்கும் காப்பே தலை.",
"mu_va_urai": " மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது. இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது. ",
"translate": "Of what avail are watch and ward? Their purity is women's guard",
"paapaya_urai": "இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "58",
"kural_line1": "பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்",
"kural_line2": "புத்தேளிர் வாழும் உலகு.",
"mu_va_urai": " கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர். பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள். ",
"translate": "Women who win their husbands' heart Shall flourish where the gods resort",
"paapaya_urai": "பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "59",
"kural_line1": "புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்",
"kural_line2": "ஏறுபோல் பீடு நடை.",
"mu_va_urai": " புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை. புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை. ",
"translate": "A cuckold has not the lion-like gait Before his detractors aright",
"paapaya_urai": "புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "60",
"kural_line1": "மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்",
"kural_line2": "நன்கலம் நன்மக்கட் பேறு.",
"mu_va_urai": " மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர் நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர். ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே. ",
"translate": "An honest wife is home's delight And children good are jewels abright",
"paapaya_urai": "ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "61",
"kural_line1": "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த",
"kural_line2": "மக்கட்பேறு அல்ல பிற.",
"mu_va_urai": " பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை. அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. ",
"translate": "The world no higher bliss bestows Than children virtuous and wise",
"paapaya_urai": "அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "62",
"kural_line1": "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்",
"kural_line2": "பண்புடை மக்கட் பெறின்.",
"mu_va_urai": " பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா. பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா. ",
"translate": "No evil comes and no blemish; Noble sons bring all we wish",
"paapaya_urai": "பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "63",
"kural_line1": "தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்",
"kural_line2": "தம்தம் வினையான் வரும்.",
"mu_va_urai": " தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும். பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும். ",
"translate": "Children are one's wealth indeed Their wealth is measured by their deed",
"paapaya_urai": "பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "64",
"kural_line1": "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்",
"kural_line2": "சிறுகை அளாவிய கூழ்.",
"mu_va_urai": " தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது. ",
"translate": "The food is more than nectar sweet In which one's children hands insert",
"paapaya_urai": "தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "65",
"kural_line1": "மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்",
"kural_line2": "சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.",
"mu_va_urai": " மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும் அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம். ",
"translate": "Children's touch delights the body Sweet to ears are their words lovely",
"paapaya_urai": "பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "66",
"kural_line1": "குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்",
"kural_line2": "மழலைச்சொல் கேளா தவர்.",
"mu_va_urai": " தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர். பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர். ",
"translate": "The flute and lute are sweet they say Deaf to baby's babble's lay!",
"paapaya_urai": "பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "67",
"kural_line1": "தந்தை மகற்காற்று நன்றி அவையத்து",
"kural_line2": "முந்தி இருப்பச் செயல்.",
"mu_va_urai": " தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும். தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே. ",
"translate": "A father's duty to his son is To seat him in front of the wise",
"paapaya_urai": "தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "68",
"kural_line1": "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து",
"kural_line2": "மன்னுயிர்க் கெல்லாம் இனிது.",
"mu_va_urai": " தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும். தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது. ",
"translate": "With joy the hearts of parents swell To see their children themselves excel",
"paapaya_urai": "தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "69",
"kural_line1": "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்",
"kural_line2": "சான்றோன் எனக்கேட்ட தாய்.",
"mu_va_urai": " தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள். தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள். ",
"translate": "The mother, hearing her son's merit Delights more than when she begot",
"paapaya_urai": "தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "70",
"kural_line1": "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை",
"kural_line2": "என்நோற்றான் கொல் எனும் சொல்.",
"mu_va_urai": " மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும். தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே. ",
"translate": "The son to sire this word is debt \"What penance such a son begot!\"",
"paapaya_urai": "தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "71",
"kural_line1": "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்",
"kural_line2": "புன்கணீர் பூசல் தரும்.",
"mu_va_urai": " அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும். அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும். ",
"translate": "What bolt can bar true love in fact The tricking tears reveal the heart",
"paapaya_urai": "அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "72",
"kural_line1": "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்",
"kural_line2": "என்பும் உரியர் பிறர்க்கு.",
"mu_va_urai": " அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார் அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர். அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர். ",
"translate": "To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones",
"paapaya_urai": "அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "73",
"kural_line1": "அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு",
"kural_line2": "என்போடு இயைந்த தொடர்பு.",
"mu_va_urai": " அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர். பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர். ",
"translate": "Soul is encased in frame of bone To taste the life of love alone",
"paapaya_urai": "பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "74",
"kural_line1": "அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்",
"kural_line2": "நண்பு என்னும் நாடாச் சிறப்பு.",
"mu_va_urai": " அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும் அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும். குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும். ",
"translate": "Love yields aspiration and thence Friendship springs up in excellence",
"paapaya_urai": "குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "75",
"kural_line1": "அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து",
"kural_line2": "இன்புற்றார் எய்தும் சிறப்பு.",
"mu_va_urai": " உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர். இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர். ",
"translate": "The crowning joy of home life flows From peaceful psychic love always",
"paapaya_urai": "இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "76",
"kural_line1": "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்",
"kural_line2": "மறத்திற்கும் அஃதே துணை.",
"mu_va_urai": " அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர் ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது. அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும். ",
"translate": "\"Love is virtue's friend\" say know-nots It helps us against evil plots",
"paapaya_urai": "அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "77",
"kural_line1": "என்பி லதனை வெயில்போலக் காயுமே",
"kural_line2": "அன்பி லதனை அறம்.",
"mu_va_urai": " எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும். ",
"translate": "Justice burns the loveless form Like solar blaze the boneless worm",
"paapaya_urai": "எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "78",
"kural_line1": "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்",
"kural_line2": "வற்றல் மரந்தளிர்த் தற்று.",
"mu_va_urai": " அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம். ",
"translate": "Life bereft of love is gloom Can sapless tree in desert bloom?",
"paapaya_urai": "மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "79",
"kural_line1": "புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை",
"kural_line2": "அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.",
"mu_va_urai": " உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.. குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?. ",
"translate": "Love is the heart which limbs must move, Or vain the outer parts will prove",
"paapaya_urai": "குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "80",
"kural_line1": "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு",
"kural_line2": "என்புதோல் போர்த்த உடம்பு.",
"mu_va_urai": " அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும் அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும். அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும். ",
"translate": "The seat of life is love alone; Or beings are but skin and bone!",
"paapaya_urai": "அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "81",
"kural_line1": "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி",
"kural_line2": "வேளாண்மை செய்தற் பொருட்டு.",
"mu_va_urai": " வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம். ",
"translate": "Men set up home, toil and earn To tend the guests and do good turn",
"paapaya_urai": "வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "82",
"kural_line1": "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா",
"kural_line2": "மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.",
"mu_va_urai": " விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று. விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று. ",
"translate": "To keep out guests cannot be good Albeit you eat nector-like food",
"paapaya_urai": "விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "83",
"kural_line1": "வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை",
"kural_line2": "பருவந்து பாழ்படுதல் இன்று.",
"mu_va_urai": " தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை. ",
"translate": "Who tends his guests day in and out His life in want never wears out",
"paapaya_urai": "நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "84",
"kural_line1": "அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து",
"kural_line2": "நல்விருந்து ஓம்புவான் இல்.",
"mu_va_urai": " நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள். ",
"translate": "The goddess of wealth will gladly rest Where smiles welcome the worthy guest",
"paapaya_urai": "இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "85",
"kural_line1": "வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி",
"kural_line2": "மிச்சில் மிசைவான் புலம்.",
"mu_va_urai": " விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?. விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?. ",
"translate": "Should his field be sown who first Feeds the guests and eats the rest?",
"paapaya_urai": "விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "86",
"kural_line1": "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்",
"kural_line2": "நல்வருந்து வானத் தவர்க்கு.",
"mu_va_urai": " வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான். வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான். ",
"translate": "Who tends a guest and looks for next Is a welcome guest in heaven's feast",
"paapaya_urai": "வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "87",
"kural_line1": "இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்",
"kural_line2": "துணைத்துணை வேள்விப் பயன்.",
"mu_va_urai": " விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும். விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும். ",
"translate": "Worth of the guest of quality Is worth of hospitality",
"paapaya_urai": "விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "88",
"kural_line1": "பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி",
"kural_line2": "வேள்வி தலைப்படா தார்.",
"mu_va_urai": " விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர். விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர். ",
"translate": "Who loathe guest-service one day cry: \"We toil and store; but life is dry\"",
"paapaya_urai": "விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "89",
"kural_line1": "உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா",
"kural_line2": "மடமை மடவார்கண் உண்டு.",
"mu_va_urai": " செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும் அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும். செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும். ",
"translate": "The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed",
"paapaya_urai": "செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "90",
"kural_line1": "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து",
"kural_line2": "நோக்கக் குநழ்யும் விருந்து.",
"mu_va_urai": " அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும் அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார். தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும். ",
"translate": "Anicham smelt withers: like that A wry-faced look withers the guest",
"paapaya_urai": "தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "91",
"kural_line1": "இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்",
"kural_line2": "செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.",
"mu_va_urai": " ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும். அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல். ",
"translate": "The words of Seers are lovely sweet Merciful and free from deceit",
"paapaya_urai": "அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "92",
"kural_line1": "அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து",
"kural_line2": "இன்சொலன் ஆகப் பெறின்.",
"mu_va_urai": " முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும். முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது. ",
"translate": "Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence",
"paapaya_urai": "முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "93",
"kural_line1": "முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்",
"kural_line2": "இன்சொ லினதே அறம்.",
"mu_va_urai": " முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும். பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும். ",
"translate": "Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue's part",
"paapaya_urai": "பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "94",
"kural_line1": "துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்",
"kural_line2": "இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.",
"mu_va_urai": " யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும். எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது. ",
"translate": "Whose loving words delight each one The woe of want from them is gone",
"paapaya_urai": "எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "95",
"kural_line1": "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு",
"kural_line2": "அணியல்ல மற்றுப் பிற.",
"mu_va_urai": " வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல. தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா. ",
"translate": "To be humble and sweet words speak No other jewel do wise men seek",
"paapaya_urai": "தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "96",
"kural_line1": "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை",
"kural_line2": "நாடி இனிய சொலின்",
"mu_va_urai": " பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும். பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும். ",
"translate": "His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow",
"paapaya_urai": "பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "97",
"kural_line1": "நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று",
"kural_line2": "பண்பின் தலைப்பிரியாச் சொல்.",
"mu_va_urai": " பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும். பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும். ",
"translate": "The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds",
"paapaya_urai": "பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "98",
"kural_line1": "சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்",
"kural_line2": "இம்மையும் இன்பம் தரும்.",
"mu_va_urai": " பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும். பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும். ",
"translate": "Kind words free from meanness delight This life on earth and life the next",
"paapaya_urai": "பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "99",
"kural_line1": "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ",
"kural_line2": "வன்சொல் வழங்கு வது?",
"mu_va_urai": " இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?. பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?. ",
"translate": "Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare?",
"paapaya_urai": "பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "100",
"kural_line1": "இனிய உளவாக இன்னாத கூறல்",
"kural_line2": "கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.",
"mu_va_urai": " இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது. மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும். ",
"translate": "Leaving ripe fruits the raw he eats Who speaks harsh words when sweet word suits",
"paapaya_urai": "மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "101",
"kural_line1": "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்",
"kural_line2": "வானகமும் ஆற்றல் அரிது.",
"mu_va_urai": " தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது. ",
"translate": "Unhelped in turn good help given Exceeds in worth earth and heaven",
"paapaya_urai": "ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "102",
"kural_line1": "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்",
"kural_line2": "ஞாலத்தின் மாணப் பெரிது.",
"mu_va_urai": " உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும். ",
"translate": "A help rendered in hour of need Though small is greater than the world",
"paapaya_urai": "நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "103",
"kural_line1": "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்",
"kural_line2": "நன்மை கடலின் பெரிது.",
"mu_va_urai": " இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும். இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும். ",
"translate": "Help rendered without weighing fruits Outweighs the sea in grand effects",
"paapaya_urai": "இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "104",
"kural_line1": "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்",
"kural_line2": "கொள்வர் பயன்தெரி வார்.",
"mu_va_urai": " ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர். ",
"translate": "Help given though millet-small Knowers count its good palm-tree tall",
"paapaya_urai": "தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "105",
"kural_line1": "உதவி வரைத்தன்று உதவி உதவி",
"kural_line2": "செயப்பட்டார் சால்பின் வரைத்து.",
"mu_va_urai": " கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும். ",
"translate": "A help is not the help's measure It is gainer's worth and pleasure",
"paapaya_urai": "ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "106",
"kural_line1": "மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க",
"kural_line2": "துன்பத்துள் துப்பாயார் நட்பு.",
"mu_va_urai": " குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது. உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே. ",
"translate": "Forget not friendship of the pure Forsake not timely helpers sure",
"paapaya_urai": "உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "107",
"kural_line1": "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்",
"kural_line2": "விழுமந் துடைத்தவர் நட்பு.",
"mu_va_urai": " தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர். தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர். ",
"translate": "Through sevenfold births, in memory fares The willing friend who wiped one's tears",
"paapaya_urai": "தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "108",
"kural_line1": "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது",
"kural_line2": "அன்றே மறப்பது நன்று.",
"mu_va_urai": " ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும். ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம். ",
"translate": "To forget good turns is not good Good it is over wrong not to brood",
"paapaya_urai": "ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "109",
"kural_line1": "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த",
"kural_line2": "ஒன்றுநன்று உள்ளக் கெடும்.",
"mu_va_urai": " முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும். முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும். ",
"translate": "Let deadly harms be forgotten While remembering one good-turn",
"paapaya_urai": "முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "110",
"kural_line1": "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை",
"kural_line2": "செய்ந்நன்றி கொன்ற மகற்கு.",
"mu_va_urai": " எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை. ",
"translate": "The virtue-killer may be saved Not benefit-killer who is damned",
"paapaya_urai": "எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "111",
"kural_line1": "தகுதி எனவொன்று நன்றே பகுதியால்",
"kural_line2": "பாற்பட்டு ஒழுகப் பெறின்.",
"mu_va_urai": " அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும். பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும். ",
"translate": "Equity is supreme virtue It is to give each man his due",
"paapaya_urai": "பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "112",
"kural_line1": "செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி",
"kural_line2": "எச்சத்திற் கேமாப்பு உடைத்து.",
"mu_va_urai": " நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும். நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும். ",
"translate": "Wealth of the man of equity Grows and lasts to posterity",
"paapaya_urai": "நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "113",
"kural_line1": "நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை",
"kural_line2": "அன்றே யொழிய விடல்.",
"mu_va_urai": " தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும். நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக. ",
"translate": "Though profitable, turn away From unjust gains without delay",
"paapaya_urai": "நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "114",
"kural_line1": "தக்கார் தகவிலர் என்பது அவரவர்",
"kural_line2": "எச்சத்தாற் காணப்ப படும்.",
"mu_va_urai": " நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும். இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம். ",
"translate": "The worthy and the unworthy Are seen in their posterity",
"paapaya_urai": "இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "115",
"kural_line1": "கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்",
"kural_line2": "கோடாமை சான்றோர்க் கணி.",
"mu_va_urai": " கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும். தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும். ",
"translate": "Loss and gain by cause arise; Equal mind adorns the wise",
"paapaya_urai": "தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "116",
"kural_line1": "கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்",
"kural_line2": "நடுவொரீஇ அல்ல செயின்.",
"mu_va_urai": " தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும். தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி. ",
"translate": "Of perdition let him be sure Who leaves justice to sinful lure",
"paapaya_urai": "தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "117",
"kural_line1": "கெடுவாக வையாது உலகம் நடுவாக",
"kural_line2": "நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.",
"mu_va_urai": " நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு. நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார். ",
"translate": "The just reduced to poverty Is not held down by equity",
"paapaya_urai": "நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "118",
"kural_line1": "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்",
"kural_line2": "கோடாமை சான்றோர்க் கணி.",
"mu_va_urai": " முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம். ",
"translate": "Like balance holding equal scales A well poised mind is jewel of the wise",
"paapaya_urai": "முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "119",
"kural_line1": "சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா",
"kural_line2": "உட்கோட்டம் இன்மை பெறின்.",
"mu_va_urai": " உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம். மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி. ",
"translate": "Justice is upright, unbending And free from crooked word-twisting",
"paapaya_urai": "மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "120",
"kural_line1": "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்",
"kural_line2": "பிறவும் தமபோல் செயின்.",
"mu_va_urai": " பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும். பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும். ",
"translate": "A trader's trade prospers fairly When his dealings are neighbourly",
"paapaya_urai": "பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "121",
"kural_line1": "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை",
"kural_line2": "ஆரிருள் உய்த்து விடும்.",
"mu_va_urai": " அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும். அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும். ",
"translate": "Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades",
"paapaya_urai": "அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "122",
"kural_line1": "காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்",
"kural_line2": "அதனினூஉங் கில்லை உயிர்க்கு.",
"mu_va_urai": " அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை. அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை. ",
"translate": "No gains with self-control measure Guard with care this great treasure",
"paapaya_urai": "அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "123",
"kural_line1": "செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து",
"kural_line2": "ஆற்றின் அடங்கப் பெறின்.",
"mu_va_urai": " அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும். அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும். ",
"translate": "Knowing wisdom who lives controlled Name and fame seek him untold",
"paapaya_urai": "அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "124",
"kural_line1": "நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்",
"kural_line2": "மலையினும் மாணப் பெரிது.",
"mu_va_urai": " தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும். தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது. ",
"translate": "Firmly fixed in self serene The sage looks grander than mountain",
"paapaya_urai": "தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "125",
"kural_line1": "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்",
"kural_line2": "செல்வர்க்கே செல்வம் தகைத்து.",
"mu_va_urai": " பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும். செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும். ",
"translate": "Humility is good for all To the rich it adds a wealth special",
"paapaya_urai": "செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "126",
"kural_line1": "ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்",
"kural_line2": "எழுநம்யும் ஏமாப் புடைத்து.",
"mu_va_urai": " ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும். ",
"translate": "Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold",
"paapaya_urai": "ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "127",
"kural_line1": "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்",
"kural_line2": "சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.",
"mu_va_urai": " காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர். ",
"translate": "Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes",
"paapaya_urai": "எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "128",
"kural_line1": "ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்",
"kural_line2": "நன்றாகா தாகி விடும்.",
"mu_va_urai": " தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும். தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும். ",
"translate": "Even a single evil word Will turn all good results to bad",
"paapaya_urai": "தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "129",
"kural_line1": "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே",
"kural_line2": "நாவினாற் சுட்ட வடு.",
"mu_va_urai": " தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது. ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது. ",
"translate": "The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore",
"paapaya_urai": "ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "130",
"kural_line1": "கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி",
"kural_line2": "அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.",
"mu_va_urai": " சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும். கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும். ",
"translate": "Virtue seeks and peeps to see Self-controlled savant anger free",
"paapaya_urai": "கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "131",
"kural_line1": "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்",
"kural_line2": "உயிரினும் ஓம்பப் படும்.",
"mu_va_urai": " ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும். ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும். ",
"translate": "Decorum does one dignity More than life guard its purity",
"paapaya_urai": "ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "132",
"kural_line1": "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்",
"kural_line2": "தேரினும் அஃதே துணை.",
"mu_va_urai": " ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும். எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும். ",
"translate": "Virtues of conduct all excel; The soul aid should be guarded well",
"paapaya_urai": "எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "133",
"kural_line1": "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்",
"kural_line2": "இழிந்த பிறப்பாய் விடும்.",
"mu_va_urai": " ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும். தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும். ",
"translate": "Good conduct shows good family Low manners mark anomaly",
"paapaya_urai": "தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "134",
"kural_line1": "மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்",
"kural_line2": "பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.",
"mu_va_urai": " கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம். பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான். ",
"translate": "Readers recall forgotten lore, But conduct lost returns no more",
"paapaya_urai": "பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "135",
"kural_line1": "அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை",
"kural_line2": "ஒழுக்க மிலான்கண் உயர்வு.",
"mu_va_urai": " பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை. ",
"translate": "The envious prosper but ill The ill-behaved sinks lower still",
"paapaya_urai": "பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "136",
"kural_line1": "ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்",
"kural_line2": "ஏதம் படுபாக் கறிந்து.",
"mu_va_urai": " ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர். ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார். ",
"translate": "The firm from virtue falter not They know the ills of evil thought",
"paapaya_urai": "ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "137",
"kural_line1": "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்",
"kural_line2": "எய்துவர் எய்தாப் பழி.",
"mu_va_urai": " ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர். ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர். ",
"translate": "Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean",
"paapaya_urai": "ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "138",
"kural_line1": "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்",
"kural_line2": "என்றும் இடும்பை தரும்.",
"mu_va_urai": " நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும். ",
"translate": "Good conduct sows seeds of blessings Bad conduct endless evil brings",
"paapaya_urai": "நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "139",
"kural_line1": "ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய",
"kural_line2": "வழுக்கியும் வாயாற் சொலல்.",
"mu_va_urai": " தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும். மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது. ",
"translate": "Foul words will never fall from lips Of righteous men even by slips",
"paapaya_urai": "மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "140",
"kural_line1": "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்",
"kural_line2": "கல்லார் அறிவிலா தார்",
"mu_va_urai": " உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே. ",
"translate": "Though read much they are ignorant Whose life is not world-accordant",
"paapaya_urai": "முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "141",
"kural_line1": "பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து",
"kural_line2": "அறம்பொருள் கண்டார்கண் இல்.",
"mu_va_urai": " பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை. ",
"translate": "Who know the wealth and virtue's way After other's wife do not stray",
"paapaya_urai": "இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "142",
"kural_line1": "அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை",
"kural_line2": "நின்றாரின் பேதையார் இல்.",
"mu_va_urai": " அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை. பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை. ",
"translate": "He is the worst law breaking boor Who haunts around his neighbour's door",
"paapaya_urai": "பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "143",
"kural_line1": "விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்",
"kural_line2": "தீமை புரிந்து ஒழுகு வார்.",
"mu_va_urai": " ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர். தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன். ",
"translate": "The vile are dead who evil aim And put faithful friends' wives to shame",
"paapaya_urai": "தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "144",
"kural_line1": "எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்",
"kural_line2": "தேரான் பிறனில் புகல்.",
"mu_va_urai": " தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?. அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?. ",
"translate": "Their boasted greatness means nothing When to another's wife they cling",
"paapaya_urai": "அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "145",
"kural_line1": "எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்",
"kural_line2": "விளியாது நிற்கும் பழி.",
"mu_va_urai": " இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான். அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான். ",
"translate": "Who trifles with another's wife His guilty stain will last for life",
"paapaya_urai": "அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "146",
"kural_line1": "பகைபாவம் அச்சம் பழியென நான்கும்",
"kural_line2": "இகவாவாம் இல்லிறப்பான் கண்.",
"mu_va_urai": " பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம். அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா. ",
"translate": "Hatred, sin, fear, and shame-these four Stain adulterers ever more",
"paapaya_urai": "அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "147",
"kural_line1": "அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்",
"kural_line2": "பெண்மை நயவா தவன்.",
"mu_va_urai": " அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே. அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான். ",
"translate": "He is the righteous householder His neighbour's wife who covets never",
"paapaya_urai": "அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "148",
"kural_line1": "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு",
"kural_line2": "அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.",
"mu_va_urai": " பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும். அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும். ",
"translate": "They lead a high-souled manly life The pure who eye not another's wife",
"paapaya_urai": "அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "149",
"kural_line1": "நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்",
"kural_line2": "பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.",
"mu_va_urai": " கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர். அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே. ",
"translate": "Good in storm bound earth is with those Who clasp not arms of another's spouse",
"paapaya_urai": "அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "150",
"kural_line1": "அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்",
"kural_line2": "பெண்மை நயவாமை நன்று.",
"mu_va_urai": " ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது. அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது. ",
"translate": "Sinners breaking virtue's behest Lust not for another's wife at least",
"paapaya_urai": "அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "151",
"kural_line1": "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை",
"kural_line2": "இகழ்வார்ப் பொறுத்தல் தலை.",
"mu_va_urai": " தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும். தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம். ",
"translate": "As earth bears up with diggers too To bear revilers is prime virtue",
"paapaya_urai": "தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "152",
"kural_line1": "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை",
"kural_line2": "மறத்தல் அதனினும் நன்று.",
"mu_va_urai": " வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது. தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது. ",
"translate": "Forgive insults is a good habit Better it is to forget it",
"paapaya_urai": "தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "153",
"kural_line1": "இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் ",
"kural_line2": "வன்மை மடவார்ப் பொறை",
"mu_va_urai": " வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது. ",
"translate": "Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength",
"paapaya_urai": "வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "154",
"kural_line1": "நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை",
"kural_line2": "போற்றி யொழுகப் படும்.",
"mu_va_urai": " நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும். சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும். ",
"translate": "Practice of patient quality Retains intact itegrity",
"paapaya_urai": "சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "155",
"kural_line1": "ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்",
"kural_line2": "பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.",
"mu_va_urai": " ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர். ",
"translate": "Vengeance is not in esteem held Patience is praised as hidden gold",
"paapaya_urai": "தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "156",
"kural_line1": "ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்",
"kural_line2": "பொன்றுந் துணையும் புகழ்.",
"mu_va_urai": " தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு. தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும். ",
"translate": "Revenge accords but one day's joy Patience carries its praise for aye",
"paapaya_urai": "தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "157",
"kural_line1": "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து",
"kural_line2": "அறனல்ல செய்யாமை நன்று.",
"mu_va_urai": " தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது. கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது. ",
"translate": "Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain",
"paapaya_urai": "கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "158",
"kural_line1": "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்",
"kural_line2": "தகுதியான் வென்று விடல்.",
"mu_va_urai": " செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும். மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக. ",
"translate": "By noble forbearance vanquish The proud that have caused you anguish",
"paapaya_urai": "மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "159",
"kural_line1": "துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்",
"kural_line2": "இன்னாச்சொல் நோற்கிற் பவர்.",
"mu_va_urai": " வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர். நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே. ",
"translate": "More than ascetics they are pure Who bitter tongues meekly endure",
"paapaya_urai": "நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "160",
"kural_line1": "உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்",
"kural_line2": "இன்னாச்சொல் நோற்பாரின் பின்.",
"mu_va_urai": " உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார். ",
"translate": "Who fast are great to do penance Greater are they who bear offence",
"paapaya_urai": "பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "161",
"kural_line1": "ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து",
"kural_line2": "அழுக்காறு இலாத இயல்பு.",
"mu_va_urai": " ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும். உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க. ",
"translate": "Deem your heart as virtuous When your nature is not jealous",
"paapaya_urai": "உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "162",
"kural_line1": "விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்",
"kural_line2": "அழுக்காற்றின் அன்மை பெறின்.",
"mu_va_urai": " யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை. எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை. ",
"translate": "No excellence excels the one That by nature envies none",
"paapaya_urai": "எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "163",
"kural_line1": "அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்",
"kural_line2": "பேணாது அழுக்கறுப் பான்.",
"mu_va_urai": " தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான். பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான். ",
"translate": "Who envies others' good fortune Can't prosper in virtue of his own",
"paapaya_urai": "பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "164",
"kural_line1": "அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்",
"kural_line2": "ஏதம் படுபாக்கு அறிந்து.",
"mu_va_urai": " பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர். பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார். ",
"translate": "The wise through envy don't others wrong Knowing that woes from evils throng",
"paapaya_urai": "பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "165",
"kural_line1": "அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்",
"kural_line2": "வழுக்காயும் கேடீன் பது.",
"mu_va_urai": " பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது. பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும். ",
"translate": "Man shall be wrecked by envy's whim Even if enemies spare him",
"paapaya_urai": "பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "166",
"kural_line1": "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்",
"kural_line2": "உண்பதூஉம் இன்றிக் கெடும்.",
"mu_va_urai": " பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும். பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும். ",
"translate": "Who envies gifts shall suffer ruin Without food and clothes with his kin",
"paapaya_urai": "பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "167",
"kural_line1": "அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்",
"kural_line2": "தவ்வையைக் காட்டி விடும்.",
"mu_va_urai": " பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள். பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள். ",
"translate": "Fortune deserts the envious Leaving misfortune omnious",
"paapaya_urai": "பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "168",
"kural_line1": "அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்",
"kural_line2": "தீயுழி உய்த்து விடும்.",
"mu_va_urai": " பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும். பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும். ",
"translate": "Caitiff envy despoils wealth And drags one into evil path",
"paapaya_urai": "பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "169",
"kural_line1": "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்",
"kural_line2": "கேடும் நினைக்கப் படும்.",
"mu_va_urai": " பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை. பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க. ",
"translate": "Why is envy rich, goodmen poor People with surprise think over",
"paapaya_urai": "பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "170",
"kural_line1": "அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்",
"kural_line2": "பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.",
"mu_va_urai": "பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை. பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை. ",
"translate": "The envious prosper never The envyless prosper ever",
"paapaya_urai": "பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.",
"explanation": "Never have the envious become great; never have those who are free from envy been without greatness.",
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "171",
"kural_line1": "நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்",
"kural_line2": "குற்றமும் ஆங்கே தரும்.",
"mu_va_urai": " நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும். பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும். ",
"translate": "Who covets others' honest wealth That greed ruins his house forthwith",
"paapaya_urai": "பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "172",
"kural_line1": "படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்",
"kural_line2": "நடுவன்மை நாணு பவர்.",
"mu_va_urai": " நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார். பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார். ",
"translate": "Who shrink with shame from sin, refrain From coveting which brings ruin",
"paapaya_urai": "பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "173",
"kural_line1": "சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே",
"kural_line2": "மற்றின்பம் வேண்டு பவர்.",
"mu_va_urai": " அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார். அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார். ",
"translate": "For spiritual bliss who long For fleeting joy commit no wrong",
"paapaya_urai": "அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "174",
"kural_line1": "இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற",
"kural_line2": "புன்மையில் காட்சி யவர்.",
"mu_va_urai": " ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார். ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார். ",
"translate": "The truth-knowers of sense-control Though in want covet not at all",
"paapaya_urai": "ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "175",
"kural_line1": "அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்",
"kural_line2": "வெஃகி வெறிய செயின்.",
"mu_va_urai": " யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?. பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?. ",
"translate": "What is one's subtle wisdom worth If it deals ill with all on earth",
"paapaya_urai": "பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "176",
"kural_line1": "அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்",
"kural_line2": "பொல்லாத சூழக் கெடும்.",
"mu_va_urai": " அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான். ",
"translate": "Who seeks for grace on righteous path Suffers by evil covetous wealth",
"paapaya_urai": "அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "177",
"kural_line1": "வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்",
"kural_line2": "மாண்டற் கரிதாம் பயன்.",
"mu_va_urai": " பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும். பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா. ",
"translate": "Shun the fruit of covetousness All its yield is inglorious",
"paapaya_urai": "பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "178",
"kural_line1": "அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை",
"kural_line2": "வேண்டும் பிறன்கைப் பொருள்.",
"mu_va_urai": " ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும். செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே. ",
"translate": "The mark of lasting wealth is shown By not coveting others' own",
"paapaya_urai": "செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "179",
"kural_line1": "அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்",
"kural_line2": "திறன்அறிந் தாங்கே திரு.",
"mu_va_urai": " அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள். ",
"translate": "Fortune seeks the just and wise Who are free from coveting vice",
"paapaya_urai": "பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "180",
"kural_line1": "இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்",
"kural_line2": "வேண்டாமை என்னுஞ் செருக்கு.",
"mu_va_urai": " வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும். பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌. ",
"translate": "Desireless, greatness conquers all; Coveting misers ruined fall",
"paapaya_urai": "பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "181",
"kural_line1": "அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்",
"kural_line2": "புறங்கூறான் என்றல் இனிது.",
"mu_va_urai": " ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது. அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும். ",
"translate": "Though a man from virtue strays, To keep from slander brings him praise",
"paapaya_urai": "ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "182",
"kural_line1": "அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே",
"kural_line2": "புறனழீஇப் பொய்த்து நகை.",
"mu_va_urai": " அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும். அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு. ",
"translate": "Who bite behind, and before smile Are worse than open traitors vile",
"paapaya_urai": "அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "183",
"kural_line1": "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்",
"kural_line2": "அறங்கூற்றும் ஆக்கத் தரும்.",
"mu_va_urai": " புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும். காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும். ",
"translate": "Virtue thinks it better to die, Than live to backbite and to lie",
"paapaya_urai": "காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "184",
"kural_line1": "கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க",
"kural_line2": "முன்னின்று பின்நோக்காச் சொல்.",
"mu_va_urai": " எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது. ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா. ",
"translate": "Though harsh you speak in one's presence Abuse is worse in his absence",
"paapaya_urai": "ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "185",
"kural_line1": "அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்",
"kural_line2": "புன்மையாற் காணப் படும்.",
"mu_va_urai": " அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும். அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம். ",
"translate": "Who turns to slander makes it plain His praise of virtue is in vain",
"paapaya_urai": "அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "186",
"kural_line1": "பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்",
"kural_line2": "திறன்தெரிந்து கூறப் படும்.",
"mu_va_urai": " மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான். அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும். ",
"translate": "His failings will be found and shown, Who makes another's failings known",
"paapaya_urai": "அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "187",
"kural_line1": "பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி",
"kural_line2": "நட்பாடல் தேற்றா தவர்.",
"mu_va_urai": " மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர். கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர். ",
"translate": "By pleasing words who make not friends Sever their hearts by hostile trends",
"paapaya_urai": "கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "188",
"kural_line1": "துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்",
"kural_line2": "என்னைகொல் ஏதிலார் மாட்டு.",
"mu_va_urai": " நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?. தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!. ",
"translate": "What will they not to strangers do Who bring their friends' defects to view?",
"paapaya_urai": "தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "189",
"kural_line1": "அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்",
"kural_line2": "புன்சொல் உரைப்பான் பொறை.",
"mu_va_urai": " ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?. பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!. ",
"translate": "The world in mercy bears his load Who rants behind words untoward",
"paapaya_urai": "பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "190",
"kural_line1": "ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்",
"kural_line2": "தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.",
"mu_va_urai": " அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?. புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?. ",
"translate": "No harm would fall to any man If each his own defect could scan",
"paapaya_urai": "புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "191",
"kural_line1": "பல்லார் முனியப் பயனில சொல்லுவான்",
"kural_line2": "எல்லாரும் எள்ளப் படும்.",
"mu_va_urai": " கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான். பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான். ",
"translate": "With silly words who insults all Is held in contempt as banal",
"paapaya_urai": "பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "192",
"kural_line1": "பயனில பல்லார்முன் சொல்லல் நயனில",
"kural_line2": "நட்டார்கண் செய்தலிற் றீது.",
"mu_va_urai": " பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும். ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது. ",
"translate": "Vain talk before many is worse Than doing to friends deeds adverse",
"paapaya_urai": "ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "193",
"kural_line1": "நயனிலன் என்பது சொல்லும் பயனில",
"kural_line2": "பாரித் துரைக்கும் உரை.",
"mu_va_urai": " ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும். பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும். ",
"translate": "The babbler's hasty lips proclaim That \"good-for-nothing\" is his name",
"paapaya_urai": "பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "194",
"kural_line1": "நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்",
"kural_line2": "பண்பில்சொல் பல்லா ரகத்து.",
"mu_va_urai": " பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும். பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும். ",
"translate": "Vain words before an assembly Will make all gains and goodness flee",
"paapaya_urai": "பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "195",
"kural_line1": "சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில",
"kural_line2": "நீர்மை யுடையார் சொலின்.",
"mu_va_urai": " பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும். இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும். ",
"translate": "Glory and grace will go away When savants silly nonsense say",
"paapaya_urai": "இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "196",
"kural_line1": "பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்",
"kural_line2": "மக்கட் பதடி யெனல்.",
"mu_va_urai": " பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும். பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள். ",
"translate": "Call him a human chaff who prides Himself in weightless idle words",
"paapaya_urai": "பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "197",
"kural_line1": "நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்",
"kural_line2": "பயனில சொல்லாமை நன்று.",
"mu_va_urai": " அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும். நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது. ",
"translate": "Let not men of worth vainly quack Even if they would roughly speak",
"paapaya_urai": "நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "198",
"kural_line1": "அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்",
"kural_line2": "பெரும்பயன் இல்லாத சொல்.",
"mu_va_urai": " அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார். அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார். ",
"translate": "The wise who weigh the worth refrain From words that have no grain and brain",
"paapaya_urai": "அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "199",
"kural_line1": "பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த",
"kural_line2": "மாசறு காட்சி யவர்.",
"mu_va_urai": " மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார். மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார். ",
"translate": "The wise of spotless self-vision Slip not to silly words-mention",
"paapaya_urai": "மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "200",
"kural_line1": "சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க",
"kural_line2": "சொல்லிற் பயனிலாச் சொல்.",
"mu_va_urai": " சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது. சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா. ",
"translate": "To purpose speak the fruitful word And never indulge in useless load",
"paapaya_urai": "சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "201",
"kural_line1": "தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்",
"kural_line2": "தீவினை என்னும் செருக்கு.",
"mu_va_urai": " தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர். ",
"translate": "Sinners fear not the pride of sin The worthy dread the ill within",
"paapaya_urai": "தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "202",
"kural_line1": "தீயவை தீய பயத்தலால் தீயவை",
"kural_line2": "தீயினும் அஞ்சப் படும்.",
"mu_va_urai": " தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும். நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும். ",
"translate": "Since evil begets evil dire Fear ye evil more than fire",
"paapaya_urai": "நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "203",
"kural_line1": "அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய",
"kural_line2": "செறுவார்க்கும் செய்யா விடல்.",
"mu_va_urai": " தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர். தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர். ",
"translate": "The wisest of the wise are those Who injure not even their foes",
"paapaya_urai": "தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "204",
"kural_line1": "மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்",
"kural_line2": "அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.",
"mu_va_urai": " பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும். மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும். ",
"translate": "His ruin virtue plots who plans The ruin of another man's",
"paapaya_urai": "மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "205",
"kural_line1": "இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்",
"kural_line2": "இலனாகும் மற்றும் பெயர்த்து.",
"mu_va_urai": " யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான். தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய். ",
"translate": "Who makes poverty plea for ill Shall reduce himself poorer still",
"paapaya_urai": "தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "206",
"kural_line1": "தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால",
"kural_line2": "தன்னை அடல்வேண்டா தான்.",
"mu_va_urai": " துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும். துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது. ",
"translate": "From wounding others let him refrain Who would from harm himself remain",
"paapaya_urai": "துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "207",
"kural_line1": "எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை",
"kural_line2": "வீயாது பின்சென்று அடும்.",
"mu_va_urai": " எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும். எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும். ",
"translate": "Men may escape other foes and live But sin its deadly blow will give",
"paapaya_urai": "எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "208",
"kural_line1": "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை",
"kural_line2": "வீயாது அஇஉறைந் தற்று.",
"mu_va_urai": " தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம். ",
"translate": "Ruin follows who evil do As shadow follows as they go",
"paapaya_urai": "பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "209",
"kural_line1": "தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்",
"kural_line2": "துன்னற்க தீவினைப் பால்.",
"mu_va_urai": " ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும். தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா. ",
"translate": "Let none who loves himself at all Think of evil however small",
"paapaya_urai": "தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "210",
"kural_line1": "அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்",
"kural_line2": "தீவினை செய்யான் எனின்.",
"mu_va_urai": " ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம். தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக. ",
"translate": "He is secure, know ye, from ills Who slips not right path to do evils",
"paapaya_urai": "தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "211",
"kural_line1": "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு",
"kural_line2": "என் ஆற்றுங் கொல்லோ உலகு.",
"mu_va_urai": " இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை. பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?. ",
"translate": "Duty demands nothing in turn; How can the world recompense rain?",
"paapaya_urai": "பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "212",
"kural_line1": "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு",
"kural_line2": "வேளாண்மை செய்தற் பொருட்டு.",
"mu_va_urai": " ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும். முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே. ",
"translate": "All the wealth that toils give Is meant to serve those who deserve",
"paapaya_urai": "முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "213",
"kural_line1": "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே",
"kural_line2": "ஒப்புரவின் நல்ல பிற.",
"mu_va_urai": " பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது. தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம். ",
"translate": "In heav'n and earth 'tis hard to find A greater good than being kind",
"paapaya_urai": "தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "214",
"kural_line1": "ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்",
"kural_line2": "செத்தாருள் வைக்கப் படும்.",
"mu_va_urai": " ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான். உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான். ",
"translate": "He lives who knows befitting act Others are deemed as dead in fact",
"paapaya_urai": "உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "215",
"kural_line1": "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்",
"kural_line2": "பேரறி வாளன் திரு.",
"mu_va_urai": " ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது. உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும். ",
"translate": "The wealth that wise and kind do make Is like water that fills a lake",
"paapaya_urai": "உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "216",
"kural_line1": "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்",
"kural_line2": "நயனுடை யான்கண் படின்.",
"mu_va_urai": " ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது. பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும். ",
"translate": "Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits",
"paapaya_urai": "பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "217",
"kural_line1": "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்",
"kural_line2": "பெருந்தகை யான்கண் படின்.",
"mu_va_urai": " ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது. பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும். ",
"translate": "The wealth of a wide-hearted soul Is a herbal tree that healeth all",
"paapaya_urai": "பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "218",
"kural_line1": "இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்",
"kural_line2": "கடனறி காட்சி யவர்.",
"mu_va_urai": " ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார். செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள். ",
"translate": "Though seers may fall on evil days Their sense of duty never strays",
"paapaya_urai": "செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "219",
"kural_line1": "நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர",
"kural_line2": "செய்யாது அமைகலா வாறு.",
"mu_va_urai": " ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும். உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான். ",
"translate": "The good man's poverty and grief Is want of means to give relief",
"paapaya_urai": "உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "220",
"kural_line1": "ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்",
"kural_line2": "விற்றுக்கோள் தக்க துடைத்து.",
"mu_va_urai": " ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும். இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே. ",
"translate": "By good if ruin comes across Sell yourself to save that loss",
"paapaya_urai": "இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "221",
"kural_line1": "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்",
"kural_line2": "குறியெதிர்ப்பை நீர துடைத்து.",
"mu_va_urai": " வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது. ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே. ",
"translate": "To give the poor is charity The rest is loan and vanity",
"paapaya_urai": "ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "222",
"kural_line1": "நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்",
"kural_line2": "இல்லெனினும் ஈதலே நன்று.",
"mu_va_urai": " பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது. நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது. ",
"translate": "To beg is bad e'en from the good To give is good, were heaven forbid",
"paapaya_urai": "நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "223",
"kural_line1": "இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்",
"kural_line2": "குலனுடையான் கண்ணே யுள.",
"mu_va_urai": " யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு. ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு. ",
"translate": "No pleading, \"I am nothing worth,\" But giving marks a noble birth",
"paapaya_urai": "ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "224",
"kural_line1": "இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்",
"kural_line2": "இன்முகங் காணும் அளவு.",
"mu_va_urai": " பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது. கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே. ",
"translate": "The cry for alms is painful sight Until the giver sees him bright",
"paapaya_urai": "கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "225",
"kural_line1": "ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை",
"kural_line2": "மாற்றுவார் ஆற்றலின் பின்.",
"mu_va_urai": " தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும். வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும். ",
"translate": "Higher's power which hunger cures Than that of penance which endures",
"paapaya_urai": "வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "226",
"kural_line1": "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்",
"kural_line2": "பெற்றான் பொருள்வைப் புழி.",
"mu_va_urai": " வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. ",
"translate": "Drive from the poor their gnawing pains If room you seek to store your gains",
"paapaya_urai": "ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "227",
"kural_line1": "பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்",
"kural_line2": "தீப்பிணி தீண்டல் அரிது.",
"mu_va_urai": " தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை. பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது. ",
"translate": "Who shares his food with those who need Hunger shall not harm his creed",
"paapaya_urai": "பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "228",
"kural_line1": "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை",
"kural_line2": "வைத்திழக்கும் வன்க ணவர்.",
"mu_va_urai": " தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ. இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?. ",
"translate": "The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails",
"paapaya_urai": "இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "229",
"kural_line1": "இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய",
"kural_line2": "தாமே தமியர் உணல்.",
"mu_va_urai": " பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது. பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது. ",
"translate": "Worse than begging is that boarding Alone what one's greed is hoarding",
"paapaya_urai": "பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "230",
"kural_line1": "சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்",
"kural_line2": "ஈதல் இயையாக் கடை.",
"mu_va_urai": " சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும். சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும். ",
"translate": "Nothing is more painful than death Yet more is pain of giftless dearth",
"paapaya_urai": "சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "231",
"kural_line1": "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது",
"kural_line2": "ஊதியம் இல்லை உயிர்க்கு.",
"mu_va_urai": " வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை. ",
"translate": "They gather fame who freely give The greatest gain for all that live",
"paapaya_urai": "ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "232",
"kural_line1": "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று",
"kural_line2": "ஈவார்மேல் நிற்கும் புகழ்.",
"mu_va_urai": " புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும். சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே. ",
"translate": "The glory of the alms-giver Is praised aloud as popular",
"paapaya_urai": "சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "233",
"kural_line1": "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்",
"kural_line2": "பொன்றாது நிற்பதொன் றில்.",
"mu_va_urai": " உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை. தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை. ",
"translate": "Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver!",
"paapaya_urai": "தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "234",
"kural_line1": "நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்",
"kural_line2": "போற்றாது புத்தேள் உலகு.",
"mu_va_urai": " நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது. தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும். ",
"translate": "From hailing gods heavens will cease To hail the men of lasting praise",
"paapaya_urai": "தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "235",
"kural_line1": "நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்",
"kural_line2": "வித்தகர்க் கல்லால் அரிது.",
"mu_va_urai": " புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை. பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். ",
"translate": "Fame in fall and life in death Are rare but for the soulful worth",
"paapaya_urai": "பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "236",
"kural_line1": "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்",
"kural_line2": "தோன்றலின் தோன்றாமை நன்று.",
"mu_va_urai": " ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது. பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது. ",
"translate": "Be born with fame if birth you want If not of birth you must not vaunt",
"paapaya_urai": "பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "237",
"kural_line1": "புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை",
"kural_line2": "இகழ்வாரை நோவது எவன்?",
"mu_va_urai": " தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?. புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?. ",
"translate": "Why grieve at those who blame the shame Of those who cannot live in fame?",
"paapaya_urai": "புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "238",
"kural_line1": "வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்",
"kural_line2": "எச்சம் பெறாஅ விடின்.",
"mu_va_urai": " தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர். புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர். ",
"translate": "To men on earth it is a shame Not to beget the child of fame",
"paapaya_urai": "புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "239",
"kural_line1": "வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா",
"kural_line2": "யாக்கை பொறுத்த நிலம்.",
"mu_va_urai": " புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும். புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும். ",
"translate": "The land will shrink in yield if men O'erburden it without renown",
"paapaya_urai": "புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "240",
"kural_line1": "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய",
"kural_line2": "வாழ்வாரே வாழா தவர்.",
"mu_va_urai": " தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர். தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே. ",
"translate": "They live who live without blemish The blameful ones do not flurish",
"paapaya_urai": "தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "241",
"kural_line1": "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்",
"kural_line2": "பூரியார் கண்ணும் உள.",
"mu_va_urai": " பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு. ",
"translate": "The wealth of wealth is wealth of grace Earthly wealth e'en the basest has",
"paapaya_urai": "செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "242",
"kural_line1": "நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்",
"kural_line2": "தேரினும் அஃதே துணை.",
"mu_va_urai": " நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும். ",
"translate": "Seek by sound ways good compassion; All faiths mark that for-salvation",
"paapaya_urai": "நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "243",
"kural_line1": "அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த",
"kural_line2": "இன்னா உலகம் புகல்.",
"mu_va_urai": " அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை. அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை. ",
"translate": "The hearts of mercy shall not go Into dark worlds of gruesome woe",
"paapaya_urai": "அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "244",
"kural_line1": "மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப",
"kural_line2": "தன்னுயிர் அஞ்சும் வினை.",
"mu_va_urai": " தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது. ",
"translate": "His soul is free from dread of sins Whose mercy serveth all beings",
"paapaya_urai": "நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "245",
"kural_line1": "அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்",
"kural_line2": "மல்லன்மா ஞாலங் கரி.",
"mu_va_urai": " அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர். அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று. ",
"translate": "The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows",
"paapaya_urai": "அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "246",
"kural_line1": "பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி",
"kural_line2": "அல்லவை செய்தொழுகு வார்.",
"mu_va_urai": " அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார். அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர். ",
"translate": "Who grace forsake and graceless act The former loss and woes forget",
"paapaya_urai": "அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "247",
"kural_line1": "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு",
"kural_line2": "இவ்வுலகம் இல்லாகி யாங்கு.",
"mu_va_urai": " பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை. ",
"translate": "This world is not for weathless ones That world is not for graceless swines",
"paapaya_urai": "பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "248",
"kural_line1": "பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்",
"kural_line2": "அற்றார்மற் றாதல் அரிது.",
"mu_va_urai": " பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம். ",
"translate": "The wealthless may prosper one day; The graceless never bloom agay",
"paapaya_urai": "பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "249",
"kural_line1": "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்",
"kural_line2": "அருளாதான் செய்யும் அறம்.",
"mu_va_urai": " அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது. மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும். ",
"translate": "Like Truth twisted by confused mind Wisdom is vain in hearts unkind",
"paapaya_urai": "மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "250",
"kural_line1": "வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்",
"kural_line2": "மெலியார்மேல் செல்லு மிடத்து.",
"mu_va_urai": " (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க. ",
"translate": "Think how you feel before the strong When to the feeble you do wrong",
"paapaya_urai": "அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "251",
"kural_line1": "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்",
"kural_line2": "எங்ஙனம் ஆளும் அருள்?",
"mu_va_urai": " தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?. தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?. ",
"translate": "What graciousness can one command who feeds his flesh by flesh gourmand",
"paapaya_urai": "தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "252",
"kural_line1": "பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி",
"kural_line2": "ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.",
"mu_va_urai": " பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை. பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை. ",
"translate": "The thriftless have no property And flesh-eaters have no pity",
"paapaya_urai": "பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "253",
"kural_line1": "படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்",
"kural_line2": "உடல்சுவை உண்டார் மனம்.",
"mu_va_urai": " ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது. கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது. ",
"translate": "Who wields a steel is steel-hearted Who tastes body is hard-hearted",
"paapaya_urai": "கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "254",
"kural_line1": "அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்",
"kural_line2": "பொருளல்ல தவ்வூன் தினல்.",
"mu_va_urai": " அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது. இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே. ",
"translate": "If merciless it is to kill, To kill and eat is disgraceful",
"paapaya_urai": "இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "255",
"kural_line1": "உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண",
"kural_line2": "அண்ணாத்தல் செய்யாது அளறு.",
"mu_va_urai": " உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது. இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது. ",
"translate": "Off with flesh; a life you save The eater hell's mouth shall not waive!",
"paapaya_urai": "இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "256",
"kural_line1": "தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்",
"kural_line2": "விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.",
"mu_va_urai": " புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார். தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார். ",
"translate": "None would kill and sell the flesh For eating it if they don't wish",
"paapaya_urai": "தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "257",
"kural_line1": "உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்",
"kural_line2": "புண்ணது உணர்வார்ப் பெறின்.",
"mu_va_urai": " புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம். இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது. ",
"translate": "From eating flesh men must abstain If they but feel the being's pain",
"paapaya_urai": "இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "258",
"kural_line1": "செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்",
"kural_line2": "உயிரின் தலைப்பிரிந்த ஊன்.",
"mu_va_urai": " குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார். பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார். ",
"translate": "Whose mind from illusion is freed Refuse on lifeless flesh to feed",
"paapaya_urai": "பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "259",
"kural_line1": "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்",
"kural_line2": "உயிர்செகுத் துண்ணாமை நன்று.",
"mu_va_urai": " நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது. (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது. ",
"translate": "Not to-kill-and-eat, truly Excels thousand pourings of ghee!",
"paapaya_urai": "(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "260",
"kural_line1": "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி",
"kural_line2": "எல்லா உயிருந் தொழும்.",
"mu_va_urai": " ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும். ",
"translate": "All lives shall lift their palms to him Who eats not flesh nor kills with whim",
"paapaya_urai": "எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "261",
"kural_line1": "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை",
"kural_line2": "அற்றே தவத்திற் குரு.",
"mu_va_urai": " தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும். பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம். ",
"translate": "Pains endure; pain not beings This is the type of true penance",
"paapaya_urai": "பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "262",
"kural_line1": "தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை",
"kural_line2": "அஃதிலார் மேற்கொள் வது.",
"mu_va_urai": " தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும். முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான். ",
"translate": "Penance is fit for penitents Not for him who in vain pretends",
"paapaya_urai": "முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "263",
"kural_line1": "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்",
"kural_line2": "மற்றை யவர்கள் தவம்.",
"mu_va_urai": " துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?. துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும். ",
"translate": "Is it to true penitent's aid, That others austere path avoid?",
"paapaya_urai": "துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "264",
"kural_line1": "ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்",
"kural_line2": "எண்ணின் தவத்தான் வரும்.",
"mu_va_urai": " தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும். பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும். ",
"translate": "In penance lies the power to save The friends and foil the foe and knave",
"paapaya_urai": "பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "265",
"kural_line1": "வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்",
"kural_line2": "ஈண்டு முயலப் படும்.",
"mu_va_urai": " விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும். விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும். ",
"translate": "What they wish as they wish is won Here hence by men penance is done",
"paapaya_urai": "விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "266",
"kural_line1": "தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்",
"kural_line2": "அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.",
"mu_va_urai": " தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே. தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர். ",
"translate": "Who do penance achieve their aim Others desire-rid themselves harm",
"paapaya_urai": "தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "267",
"kural_line1": "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்",
"kural_line2": "சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.",
"mu_va_urai": " புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும். நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும். ",
"translate": "Pure and bright gets the gold in fire; and so the life by pain austere",
"paapaya_urai": "நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "268",
"kural_line1": "தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய",
"kural_line2": "மன்னுயி ரெல்லாந் தொழும்.",
"mu_va_urai": " தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும். தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும். ",
"translate": "He worship wins from every soul Who Master is by soul control",
"paapaya_urai": "தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "269",
"kural_line1": "கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்",
"kural_line2": "ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.",
"mu_va_urai": " தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும். தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். ",
"translate": "They can even defy death Who get by penance godly strenth",
"paapaya_urai": "தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "270",
"kural_line1": "இலர்பல ராகிய காரணம் நோற்பார்",
"kural_line2": "சிலர்பலர் நோலா தவர்.",
"mu_va_urai": " ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம். ",
"translate": "Many are poor and few are rich For they care not for penance much",
"paapaya_urai": "பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "271",
"kural_line1": "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்",
"kural_line2": "ஐந்தும் அகத்தே நகும்.",
"mu_va_urai": " வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும். வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும். ",
"translate": "Elements five of feigned life Of a sly hypocrite within laugh",
"paapaya_urai": "வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "272",
"kural_line1": "வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்",
"kural_line2": "தான்அறி குற்றப் படின்.",
"mu_va_urai": " தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?. தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?. ",
"translate": "Of what avail are sky-high shows When guild the conscience gnaws and knows",
"paapaya_urai": "தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "273",
"kural_line1": "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்",
"kural_line2": "புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.",
"mu_va_urai": " மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது. கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும். ",
"translate": "Vaunting sainthood while week within Seems a grazer with tiger skin",
"paapaya_urai": "கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "274",
"kural_line1": "தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து",
"kural_line2": "வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.",
"mu_va_urai": " தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது. மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம். ",
"translate": "Sinning in saintly show is like Fowlers in ambush birds to strike",
"paapaya_urai": "மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "275",
"kural_line1": "பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று",
"kural_line2": "ஏதம் பலவுந் தரும்.",
"mu_va_urai": " பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும். எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும். ",
"translate": "Who false within but freedom feign Shall moan \"What have we done\" with pain",
"paapaya_urai": "எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "276",
"kural_line1": "நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து",
"kural_line2": "வாழ்வாரின் வன்கணார் இல்.",
"mu_va_urai": " மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை. மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை. ",
"translate": "Vilest is he who seems a saint Cheating the world without restraint",
"paapaya_urai": "மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "277",
"kural_line1": "புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி",
"kural_line2": "முக்கிற் கரியார் உடைத்து.",
"mu_va_urai": " புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு. குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர். ",
"translate": "Berry-red is his outward view, Black like its nose his inward hue",
"paapaya_urai": "குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "278",
"kural_line1": "மனத்தது மாசாக மாண்டார் நீராடி",
"kural_line2": "மறைந்தொழுகு மாந்தர் பலர்.",
"mu_va_urai": " மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர். மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர். ",
"translate": "Filthy in mind some bathe in streams Hiding sins in showy extremes",
"paapaya_urai": "மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "279",
"kural_line1": "கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன",
"kural_line2": "வினைபடு பாலால் கொளல்.",
"mu_va_urai": " நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும். வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக. ",
"translate": "Know men by acts and not by forms Strait arrow kills, bent lute but charms",
"paapaya_urai": "வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "280",
"kural_line1": "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்",
"kural_line2": "பழித்தது ஒழித்து விடின்.",
"mu_va_urai": " உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா. உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா. ",
"translate": "No balding nor tangling the hair! Abstain from condemned acts with care",
"paapaya_urai": "உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "281",
"kural_line1": "எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்",
"kural_line2": "கள்ளாமை காக்கதன் நெஞ்சு.",
"mu_va_urai": " பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும். அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது. ",
"translate": "Let him who would reproachless be From all frauds guard his conscience free",
"paapaya_urai": "அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "282",
"kural_line1": "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்",
"kural_line2": "கள்ளத்தால் கள்வேம் எனல்.",
"mu_va_urai": " குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும். அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது. ",
"translate": "\"We will by fraud win other's wealth\" Even this thought is sin and stealth",
"paapaya_urai": "அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "283",
"kural_line1": "களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து",
"kural_line2": "ஆவது போலக் கெடும்.",
"mu_va_urai": " களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும். திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும். ",
"translate": "The gain by fraud may overflow But swift to ruin it shall go",
"paapaya_urai": "திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "284",
"kural_line1": "களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்",
"kural_line2": "வீயா விழுமம் தரும்.",
"mu_va_urai": " களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும். அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும். ",
"translate": "The fruit that fraud and greed obtain Shall end in endless grief and pain",
"paapaya_urai": "அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "285",
"kural_line1": "அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்",
"kural_line2": "பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.",
"mu_va_urai": " அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை. அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது. ",
"translate": "Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth",
"paapaya_urai": "அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "286",
"kural_line1": "அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்",
"kural_line2": "கன்றிய காத லவர்.",
"mu_va_urai": " களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார். உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர். ",
"translate": "They cannot walk in measured bounds who crave and have covetous ends",
"paapaya_urai": "உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "287",
"kural_line1": "களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்",
"kural_line2": "ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.",
"mu_va_urai": " களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை. உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது. ",
"translate": "Men of measured wisdom shun Black art of fraud and what it won",
"paapaya_urai": "உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "288",
"kural_line1": "அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்",
"kural_line2": "களவறிந்தார் நெஞ்சில் கரவு.",
"mu_va_urai": " அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும். உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும். ",
"translate": "Virtue abides in righteous hearts Into minds of frauds deceit darts",
"paapaya_urai": "உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "289",
"kural_line1": "அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல",
"kural_line2": "மற்றைய தேற்றா தவர்.",
"mu_va_urai": " களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர். அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார். ",
"translate": "They perish in their perfidy Who know nothing but pilfery",
"paapaya_urai": "அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "290",
"kural_line1": "கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்",
"kural_line2": "தள்ளாது புத்தே ளுளகு.",
"mu_va_urai": " களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது. திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது. ",
"translate": "Even the body rejects thieves; The honest men, heaven receives",
"paapaya_urai": "திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "291",
"kural_line1": "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்",
"kural_line2": "தீமை இலாத சொலல்.",
"mu_va_urai": " வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும். ",
"translate": "If \"What is truth\"? the question be, It is to speak out evil-free",
"paapaya_urai": "உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "292",
"kural_line1": "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த",
"kural_line2": "நன்மை பயக்கும் எனின்.",
"mu_va_urai": " குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும். குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம். ",
"translate": "E'en falsehood may for truth suffice, When good it brings removing vice",
"paapaya_urai": "குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "293",
"kural_line1": "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்",
"kural_line2": "தன்நெஞ்சே தன்னைச் சுடும்.",
"mu_va_urai": " ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும். பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும். ",
"translate": "Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh",
"paapaya_urai": "பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "294",
"kural_line1": "உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்",
"kural_line2": "உள்ளத்து ளெல்லாம் உளன்.",
"mu_va_urai": " ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான். உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான். ",
"translate": "He lives in loving hearts of all Who serves the Truth serene in soul",
"paapaya_urai": "உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "295",
"kural_line1": "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு",
"kural_line2": "தானஞ்செய் வாரின் தலை.",
"mu_va_urai": " ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன். உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான். ",
"translate": "To speak the truth from heart sincere Is more than giving and living austere",
"paapaya_urai": "உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "296",
"kural_line1": "பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை",
"kural_line2": "எல்லா அறமுந் தரும்.",
"mu_va_urai": " ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும். பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும். ",
"translate": "Not to lie brings all the praise All virtues from Truth arise",
"paapaya_urai": "பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "297",
"kural_line1": "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற",
"kural_line2": "செய்யாமை செய்யாமை நன்று.",
"mu_va_urai": " பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும். பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும். ",
"translate": "Lie not lie not Naught else you need All virtues are in Truth indeed",
"paapaya_urai": "பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "298",
"kural_line1": "புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை",
"kural_line2": "வாய்மையால் காணப் படும்.",
"mu_va_urai": " புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும். உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும். ",
"translate": "Water makes you pure outward Truth renders you pure inward",
"paapaya_urai": "உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "299",
"kural_line1": "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்",
"kural_line2": "பொய்யா விளக்கே விளக்கு.",
"mu_va_urai": " (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும். உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும். ",
"translate": "All lights are not lights for the wise; Truth light is light bright like Sun-light",
"paapaya_urai": "உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "300",
"kural_line1": "யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்",
"kural_line2": "வாய்மையின் நல்ல பிற.",
"mu_va_urai": " யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை. சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை. ",
"translate": "Of all the things we here have seen Nothing surpasses Truth serene!",
"paapaya_urai": "சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "301",
"kural_line1": "செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்",
"kural_line2": "காக்கின்என் காவாக்கால் என்?",
"mu_va_urai": " பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?. எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?. ",
"translate": "Anger against the weak is wrong It is futile against the strong",
"paapaya_urai": "எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "302",
"kural_line1": "செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்",
"kural_line2": "இல்அதனின் தீய பிற.",
"mu_va_urai": " பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை. பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை. ",
"translate": "Vain is wrath against men of force Against the meek it is still worse",
"paapaya_urai": "பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "303",
"kural_line1": "மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய",
"kural_line2": "பிறத்தல் அதனான் வரும்.",
"mu_va_urai": " யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும். தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக. ",
"translate": "Off with wrath with any one It is the source of sin and pain",
"paapaya_urai": "தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "304",
"kural_line1": "நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்",
"kural_line2": "பகையும் உளவோ பிற.",
"mu_va_urai": " முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?. முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?. ",
"translate": "Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer?",
"paapaya_urai": "முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "305",
"kural_line1": "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்",
"kural_line2": "தன்னையே கொல்லுஞ் சினம்.",
"mu_va_urai": " ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும். தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும். ",
"translate": "Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay",
"paapaya_urai": "தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "306",
"kural_line1": "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்",
"kural_line2": "ஏமப் புணையைச் சுடும்.",
"mu_va_urai": " சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும். ",
"translate": "Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge",
"paapaya_urai": "சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "307",
"kural_line1": "சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு",
"kural_line2": "நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.",
"mu_va_urai": " (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும். நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது. ",
"translate": "The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground",
"paapaya_urai": "நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "308",
"kural_line1": "இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்",
"kural_line2": "புணரின் வெகுளாமை நன்று.",
"mu_va_urai": " பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது. பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது. ",
"translate": "Save thy soul from burning ire Though tortured like the touch of fire",
"paapaya_urai": "பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "309",
"kural_line1": "உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்",
"kural_line2": "உள்ளான் வெகுளி எனின்.",
"mu_va_urai": " ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான். உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான். ",
"translate": "Wishes he gains as he wishes If man refrains from rage vicious!",
"paapaya_urai": "உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "310",
"kural_line1": "இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்",
"kural_line2": "துறந்தார் துறந்தார் துணை.",
"mu_va_urai": " சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர். பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே. ",
"translate": "Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled",
"paapaya_urai": "பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "311",
"kural_line1": "சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா",
"kural_line2": "செய்யாமை மாசற்றார் கோள்.",
"mu_va_urai": " சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம். சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை. ",
"translate": "The pure by faith mean pain to none Though princely wealth by that is won",
"paapaya_urai": "சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "312",
"kural_line1": "கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா",
"kural_line2": "செய்யாமை மாசற்றார் கோள்.",
"mu_va_urai": " ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும். நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை. ",
"translate": "The spotless hearts seek not revenge Though Malice does the worst in rage",
"paapaya_urai": "நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "313",
"kural_line1": "செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்",
"kural_line2": "உய்யா விழுமந் தரும்.",
"mu_va_urai": " தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும். நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும். ",
"translate": "Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat",
"paapaya_urai": "நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "314",
"kural_line1": "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண",
"kural_line2": "நன்னயஞ் செய்து விடல்.",
"mu_va_urai": " இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும். நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே. ",
"translate": "Doing good-turns, put them to shame Thus chide the evil who do harm",
"paapaya_urai": "நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "315",
"kural_line1": "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்",
"kural_line2": "தந்நோய்போல் போற்றாக் கடை.",
"mu_va_urai": " மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ. அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?. ",
"translate": "What does a man from wisdom gain If he pines not at other's pain?",
"paapaya_urai": "அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "316",
"kural_line1": "இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை",
"kural_line2": "வேண்டும் பிறன்கண் செயல்.",
"mu_va_urai": " ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும். தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும். ",
"translate": "What you feel as pain to yourself Do it not to the other-self",
"paapaya_urai": "தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "317",
"kural_line1": "எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்",
"kural_line2": "மாணாசெய் யாமை தலை.",
"mu_va_urai": " எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது. எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது. ",
"translate": "Any, anywhere injure not At any time even in thought",
"paapaya_urai": "எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "318",
"kural_line1": "தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ",
"kural_line2": "மன்னுயிர்க்கு இன்னா செயல்.",
"mu_va_urai": " தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ. அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?. ",
"translate": "How can he injure other souls Who in his life injury feels",
"paapaya_urai": "அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "319",
"kural_line1": "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா",
"kural_line2": "பிற்பகல் தாமே வரும்.",
"mu_va_urai": " முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும். அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும். ",
"translate": "Harm others in the forenoon Harm seeks thee in afternoon",
"paapaya_urai": "அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "320",
"kural_line1": "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்",
"kural_line2": "நோயின்மை வேண்டு பவர்.",
"mu_va_urai": " துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார். செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார். ",
"translate": "No harm is done by peace-lovers For pains rebound on pain-givers",
"paapaya_urai": "செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "321",
"kural_line1": "அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்",
"kural_line2": "பிறவினை எல்லாந் தரும்.",
"mu_va_urai": " அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும். அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும். ",
"translate": "What is Virtue? 'Tis not to kill For killing causes every ill",
"paapaya_urai": "அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "322",
"kural_line1": "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்",
"kural_line2": "தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.",
"mu_va_urai": " கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும். ",
"translate": "Share the food and serve all lives This is the law of all the laws",
"paapaya_urai": "இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "323",
"kural_line1": "ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்",
"kural_line2": "பின்சாரப் பொய்யாமை நன்று.",
"mu_va_urai": " இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது. உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை. ",
"translate": "Not to kill is unique good The next, not to utter falsehood",
"paapaya_urai": "உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "324",
"kural_line1": "நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்",
"kural_line2": "கொல்லாமை சூழும் நெறி.",
"mu_va_urai": " நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான். ",
"translate": "What way is good? That we can say The way away from heat to slay",
"paapaya_urai": "நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "325",
"kural_line1": "நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்",
"kural_line2": "கொல்லாமை சூழ்வான் தலை.",
"mu_va_urai": " வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன். வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான். ",
"translate": "Of saints who renounce birth-fearing The head is he who dreads killing",
"paapaya_urai": "வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "326",
"kural_line1": "கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்",
"kural_line2": "செல்லாது உயிருண்ணுங் கூற்று.",
"mu_va_urai": " கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான். கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது. ",
"translate": "Life-eating-Death shall spare the breath Of him who no life puts to death",
"paapaya_urai": "கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "327",
"kural_line1": "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது",
"kural_line2": "இன்னுயிர் நீக்கும் வினை.",
"mu_va_urai": " தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது. தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா. ",
"translate": "Kill not life that others cherish Even when your life must perish",
"paapaya_urai": "தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "328",
"kural_line1": "நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்",
"kural_line2": "கொன்றாகும் ஆக்கங் கடை.",
"mu_va_urai": " கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும். வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர். ",
"translate": "The gain of slaughter is a vice Though deemed good in sacrifice",
"paapaya_urai": "வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "329",
"kural_line1": "கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்",
"kural_line2": "புன்மை தெரிவா ரகத்து.",
"mu_va_urai": " கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர். கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார். ",
"translate": "Those who live by slaying are Eaters of carrion bizarre!",
"paapaya_urai": "கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "330",
"kural_line1": "உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்",
"kural_line2": "செல்லாத்தீ வாழ்க்கை யவர்.",
"mu_va_urai": " நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர். நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர். ",
"translate": "The loathsome poor sickly and sore Are killers stained by blood before",
"paapaya_urai": "நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "331",
"kural_line1": "நில்லாத வற்றை நிலையின என்றுணரும்",
"kural_line2": "புல்லறி வாண்மை கடை.",
"mu_va_urai": " நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும். நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது. ",
"translate": "The worst of follies it is told The fleeting as lasting to hold",
"paapaya_urai": "நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "332",
"kural_line1": "கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்",
"kural_line2": "போக்கும் அதுவிளிந் தற்று.",
"mu_va_urai": " பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது. நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும். ",
"translate": "Like a drama-crowd wealth gathers Like passing show its pride too goes",
"paapaya_urai": "நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "333",
"kural_line1": "அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்",
"kural_line2": "அற்குப ஆங்கே செயல்.",
"mu_va_urai": " செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும். நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க. ",
"translate": "Wealth wanes away; but when it comes Take care to do enduring things",
"paapaya_urai": "நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "334",
"kural_line1": "நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்",
"kural_line2": "வாளது உணர்வார்ப் பெறின்.",
"mu_va_urai": " வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது. நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும். ",
"translate": "The showy day is but a saw Your life, know that, to file and gnaw",
"paapaya_urai": "நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "335",
"kural_line1": "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை",
"kural_line2": "மேற்சென்று செய்யப் படும்",
"mu_va_urai": " நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும். நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும். ",
"translate": "Ere tongue benumbs and hiccough comes Rise up to do good deeds betimes",
"paapaya_urai": "நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "336",
"kural_line1": "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்",
"kural_line2": "பெருமை உடைத்துஇவ் வுலகு.",
"mu_va_urai": " நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம். நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம். ",
"translate": "One was yesterday; not today!",
"paapaya_urai": "நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "337",
"kural_line1": "ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப",
"kural_line2": "கோடியும் அல்ல பல.",
"mu_va_urai": " அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள். உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர். ",
"translate": "Man knows not his next moment On crores of things he is intent",
"paapaya_urai": "உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "338",
"kural_line1": "குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே",
"kural_line2": "உடம்பொடு உயிரிடை நட்பு.",
"mu_va_urai": " உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே. ",
"translate": "The soul from body any day Like bird from egg-shell flies away",
"paapaya_urai": "உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "339",
"kural_line1": "உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி",
"kural_line2": "விழிப்பது போலும் பிறப்பு.",
"mu_va_urai": " இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு. ",
"translate": "Death is like a slumber deep And birth like waking from that sleep",
"paapaya_urai": "உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "340",
"kural_line1": "புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்",
"kural_line2": "துச்சில் இருந்த உயிர்க்கு.",
"mu_va_urai": " (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ. உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. ",
"translate": "The life berthed in this body shows A fixed home it never knows",
"paapaya_urai": "உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "341",
"kural_line1": "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்",
"kural_line2": "அதனின் அதனின் இலன்.",
"mu_va_urai": " ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். ",
"translate": "From what from what a man is free From that, from that his torments flee",
"paapaya_urai": "எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "342",
"kural_line1": "வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்",
"kural_line2": "ஈண்டுஇயற் பால பல.",
"mu_va_urai": " துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல. பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க. ",
"translate": "Give up all to gain the True And endless joys shall hence seek you",
"paapaya_urai": "பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "343",
"kural_line1": "அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்",
"kural_line2": "வேண்டிய வெல்லாம் ஒருங்கு.",
"mu_va_urai": " ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும். ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம். ",
"translate": "Curb the senses five and renounce The carving desires all at once",
"paapaya_urai": "ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "344",
"kural_line1": "இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை",
"kural_line2": "மயலாகும் மற்றும் பெயர்த்து.",
"mu_va_urai": " தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும். உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும். ",
"translate": "To have nothing is law of vows Having the least deludes and snares",
"paapaya_urai": "உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "345",
"kural_line1": "மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்",
"kural_line2": "உற்றார்க்கு உடம்பும் மிகை.",
"mu_va_urai": " பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?. இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?. ",
"translate": "Why add to bonds while this body Is too much for saints to be birth-free",
"paapaya_urai": "இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "346",
"kural_line1": "யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு",
"kural_line2": "உயர்ந்த உலகம் புகும்.",
"mu_va_urai": " உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான். ",
"translate": "Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain",
"paapaya_urai": "உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "347",
"kural_line1": "பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்",
"kural_line2": "பற்றி விடாஅ தவர் க்கு.",
"mu_va_urai": "யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா. ",
"translate": "Grief clings on and on to those Who cling to bonds without release",
"paapaya_urai": "ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.",
"explanation": "Sorrows will never let go their hold of those who give not up their hold of desire.",
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "348",
"kural_line1": "தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி",
"kural_line2": "வலைப்பட்டார் மற்றை யவர்.",
"mu_va_urai": " முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர். ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே. ",
"translate": "Who renounce all are free from care Others suffer delusive snare",
"paapaya_urai": "ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "349",
"kural_line1": "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று",
"kural_line2": "நிலையாமை காணப் படும்.",
"mu_va_urai": " இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும். ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும். ",
"translate": "Bondage cut off, rebirth is off The world then seems instable stuff",
"paapaya_urai": "ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "350",
"kural_line1": "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்",
"kural_line2": "பற்றுக பற்று விடற்கு.",
"mu_va_urai": " பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும். ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே. ",
"translate": "Bind Thyself to the unbound one That binding breaks all bonds anon",
"paapaya_urai": "ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "351",
"kural_line1": "பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்",
"kural_line2": "மருளானாம் மாணாப் பிறப்பு.",
"mu_va_urai": " மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும். பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும். ",
"translate": "That error entails ignoble birth Which deems vain things as things of worth",
"paapaya_urai": "பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "352",
"kural_line1": "இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி",
"kural_line2": "மாசறு காட்சி யவர்க்கு.",
"mu_va_urai": " மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும். மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும். ",
"translate": "Men of spotless pure insight Enjoy delight devoid of night",
"paapaya_urai": "மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "353",
"kural_line1": "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்",
"kural_line2": "வானம் நணிய துடைத்து.",
"mu_va_urai": " ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும். சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும். ",
"translate": "To doubtless minds whose heart is clear More than earth heaven is near",
"paapaya_urai": "சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "354",
"kural_line1": "ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே",
"kural_line2": "மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.",
"mu_va_urai": " மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை. மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை. ",
"translate": "Knowledge of five senses is vain Without knowing the Truth within",
"paapaya_urai": "மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "355",
"kural_line1": "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்",
"kural_line2": "மெய்ப்பொருள் காண்பது அறிவு.",
"mu_va_urai": " எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும். எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல். ",
"translate": "Knowledge is truth of things to find In every case of every kind",
"paapaya_urai": "எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "356",
"kural_line1": "கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்",
"kural_line2": "மற்றீண்டு வாரா நெறி.",
"mu_va_urai": " கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர். பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர். ",
"translate": "Who learn and here the Truth discern Enter the path of non-return",
"paapaya_urai": "பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "357",
"kural_line1": "ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்",
"kural_line2": "பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.",
"mu_va_urai": " ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா. பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா. ",
"translate": "One-minded sage sees inner-truth He is free from thoughts of rebirth",
"paapaya_urai": "பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "358",
"kural_line1": "பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்",
"kural_line2": "செம்பொருள் காண்பது அறிவு.",
"mu_va_urai": " பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல். ",
"translate": "It is knowledge to know Self-Truth And remove the folly of birth",
"paapaya_urai": "பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "359",
"kural_line1": "சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்",
"kural_line2": "சார்தரா சார்தரு நோய்.",
"mu_va_urai": " எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா. எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா. ",
"translate": "Know the Refuge; off with bondage Be free from ills of thraldom, O sage",
"paapaya_urai": "எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "360",
"kural_line1": "காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்",
"kural_line2": "நாமம் கெடக்கெடும் நோய்.",
"mu_va_urai": " விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும். விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும். ",
"translate": "Woes expire when lust, wrath, folly Expire even to name, fully",
"paapaya_urai": "விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "361",
"kural_line1": "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்",
"kural_line2": "தவாஅப் பிறப்பீனும் வித்து.",
"mu_va_urai": " எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர். எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர். ",
"translate": "Desire to all, always is seed From which ceaseless births proceed",
"paapaya_urai": "எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "362",
"kural_line1": "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது",
"kural_line2": "வேண்டாமை வேண்ட வரும்.",
"mu_va_urai": " ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும். ",
"translate": "If long thou must, long for non-birth It comes by longing no more for earth",
"paapaya_urai": "பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "363",
"kural_line1": "வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை",
"kural_line2": "ஆண்டும் அஃதொப்பது இல்.",
"mu_va_urai": " அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை. எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை. ",
"translate": "No such wealth is here and there As peerless wealth of non-desire",
"paapaya_urai": "எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "364",
"kural_line1": "தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது",
"kural_line2": "வாஅய்மை வேண்ட வரும்.",
"mu_va_urai": " தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும். மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும். ",
"translate": "To nothing crave is purity That is the fruit of verity",
"paapaya_urai": "மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "365",
"kural_line1": "அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்",
"kural_line2": "அற்றாக அற்றது இலர்.",
"mu_va_urai": " பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர். ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார். ",
"translate": "The free are those who desire not The rest not free in bonds are caught",
"paapaya_urai": "ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "366",
"kural_line1": "அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை",
"kural_line2": "வஞ்சிப்ப தோரும் அவா.",
"mu_va_urai": " ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே. ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம். ",
"translate": "Dread desire; Virtue is there To every soul desire is snare!",
"paapaya_urai": "ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "367",
"kural_line1": "அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை",
"kural_line2": "தான்வேண்டு மாற்றான் வரும்.",
"mu_va_urai": " ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும். ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும். ",
"translate": "Destroy desire; deliverance Comes as much as you aspire hence",
"paapaya_urai": "ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "368",
"kural_line1": "அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்",
"kural_line2": "தவாஅது மேன்மேல் வரும்.",
"mu_va_urai": " அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும். ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும். ",
"translate": "Desire extinct no sorrow-taints Grief comes on grief where it pretends",
"paapaya_urai": "ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "369",
"kural_line1": "இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்",
"kural_line2": "துன்பத்துள் துன்பங் கெடின்.",
"mu_va_urai": " அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும். ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும். ",
"translate": "Desire, the woe of woes destroy Joy of joys here you enjoy",
"paapaya_urai": "ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "370",
"kural_line1": "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே",
"kural_line2": "பேரா இயற்கை தரும்.",
"mu_va_urai": " ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும். ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும். ",
"translate": "Off with desire insatiate You gain the native blissful state",
"paapaya_urai": "ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "371",
"kural_line1": "ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்",
"kural_line2": "போகூழால் தோன்றும் மடி.",
"mu_va_urai": " கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும். ",
"translate": "Efforts succeed by waxing star Wealth-losing brings waning star",
"paapaya_urai": "பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "372",
"kural_line1": "பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்",
"kural_line2": "ஆகலூழ் உற்றக் கடை.",
"mu_va_urai": " பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும். தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும். ",
"translate": "Loss-fate makes a dull fool of us Gain-fate makes us prosperous, wise!",
"paapaya_urai": "தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "373",
"kural_line1": "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்",
"kural_line2": "உண்மை யறிவே மிகும்.",
"mu_va_urai": " ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும். பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது). ",
"translate": "What matters subtle study deep? Levels of innate wisdom-keep",
"paapaya_urai": "பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "374",
"kural_line1": "இருவேறு உலகத்து இயற்கை திருவேறு",
"kural_line2": "தெள்ளிய ராதலும் வேறு.",
"mu_va_urai": " உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு. உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம். ",
"translate": "Two natures in the world obtain Some wealth and others wisdom gain",
"paapaya_urai": "உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "375",
"kural_line1": "நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்",
"kural_line2": "நல்லவாம் செல்வம் செயற்கு.",
"mu_va_urai": " செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு. நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும். ",
"translate": "In making wealth fate changes mood; The good as bad and bad as good",
"paapaya_urai": "நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "376",
"kural_line1": "பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்",
"kural_line2": "சொரியினும் போகா தம.",
"mu_va_urai": " ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா. எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது. ",
"translate": "Things not thine never remain Things destined are surely thine",
"paapaya_urai": "எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "377",
"kural_line1": "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி",
"kural_line2": "தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.",
"mu_va_urai": " ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது. கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம். ",
"translate": "Who crores amass enjoy but what The Dispenser's decrees allot",
"paapaya_urai": "கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "378",
"kural_line1": "துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால",
"kural_line2": "ஊட்டா கழியு மெனின்.",
"mu_va_urai": " வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர். துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள். ",
"translate": "The destitute desire will quit If fate with ills visit them not",
"paapaya_urai": "துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "379",
"kural_line1": "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்",
"kural_line2": "அல்லற் படுவ தெவன்?",
"mu_va_urai": " நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?. நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?. ",
"translate": "Who good in time of good perceive In evil time why should they grieve?",
"paapaya_urai": "நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "380",
"kural_line1": "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று",
"kural_line2": "சூழினுந் தான்முந் துறும்.",
"mu_va_urai": " ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும். விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?. ",
"translate": "What power surpasses fate? Its will Persists against the human skill",
"paapaya_urai": "விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "381",
"kural_line1": "படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்",
"kural_line2": "உடையான் அரசருள் ஏறு.",
"mu_va_urai": " படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன். வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது. ",
"translate": "People, troops, wealth, forts, council, friends Who owns these six is lion of kings",
"paapaya_urai": "வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "382",
"kural_line1": "அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்",
"kural_line2": "எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.",
"mu_va_urai": " அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும். அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும். ",
"translate": "Courage, giving, knowledge and zeal Are four failless features royal",
"paapaya_urai": "அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "383",
"kural_line1": "தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்",
"kural_line2": "நீங்கா நிலனான் பவர்க்கு.",
"mu_va_urai": " காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை. செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது. ",
"translate": "Alertness, learning bravery Are adjuncts three of monarchy",
"paapaya_urai": "செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "384",
"kural_line1": "அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா",
"kural_line2": "மானம் உடைய தரசு.",
"mu_va_urai": " ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான். தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு. ",
"translate": "A brave noble king refrains from vice Full of virtue and enterprise",
"paapaya_urai": "தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "385",
"kural_line1": "இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த",
"kural_line2": "வகுத்தலும் வல்ல தரசு.",
"mu_va_urai": " பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன். பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு. ",
"translate": "The able king gets, stores and guards And spends them for people's safeguards",
"paapaya_urai": "பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "386",
"kural_line1": "காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்",
"kural_line2": "மீக்கூறும் மன்னன் நிலம்",
"mu_va_urai": " காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும். நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்). ",
"translate": "That land prospers where the king is Easy to see, not harsh of words",
"paapaya_urai": "நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்).",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "387",
"kural_line1": "இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்",
"kural_line2": "தான்கண் டனைத்திவ் வுலகு.",
"mu_va_urai": " இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும். இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும். ",
"translate": "The world commends and acts his phrase Who sweetly speaks and gives with grace",
"paapaya_urai": "இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "388",
"kural_line1": "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு",
"kural_line2": "இறையென்று வைக்கப் படும்.",
"mu_va_urai": " நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான். நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும். ",
"translate": "He is the Lord of men who does Sound justice and saves his race",
"paapaya_urai": "நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "389",
"kural_line1": "செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்",
"kural_line2": "கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.",
"mu_va_urai": " குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும். இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும். ",
"translate": "Under his shelter thrives the world Who bears remarks bitter and bold",
"paapaya_urai": "இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "390",
"kural_line1": "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்",
"kural_line2": "உடையானாம் வேந்தர்க் கொளி.",
"mu_va_urai": " கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன். தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது. ",
"translate": "He is the Light of Kings who has Bounty, justice, care and grace",
"paapaya_urai": "தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "391",
"kural_line1": "கற்க கசடறக் கற்பவை கற்றபின்",
"kural_line2": "நிற்க அதற்குத் தக.",
"mu_va_urai": " கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க. ",
"translate": "Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly",
"paapaya_urai": "கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "392",
"kural_line1": "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்",
"kural_line2": "கண்ணென்ப வாழும் உயிர்க்கு.",
"mu_va_urai": " எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர். வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர். ",
"translate": "Letter, number, art and science Of living kind both are the eyes",
"paapaya_urai": "வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "393",
"kural_line1": "கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு",
"kural_line2": "புண்ணுடையர் கல்லா தவர்.",
"mu_va_urai": " கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார். ற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர். ",
"translate": "The learned alone have eyes on face The ignorant two sores of disgrace",
"paapaya_urai": "ற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "394",
"kural_line1": "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்",
"kural_line2": "அனைத்தே புலவர் தொழில்.",
"mu_va_urai": " மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல். ",
"translate": "To meet with joy and part with thought Of learned men this is the art",
"paapaya_urai": "மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "395",
"kural_line1": "உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்",
"kural_line2": "கடையரே கல்லா தவர்.",
"mu_va_urai": " செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர். செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே. ",
"translate": "Like poor before rich they yearn: For knowledge: the low never learn",
"paapaya_urai": "செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "396",
"kural_line1": "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்",
"kural_line2": "கற்றனைத் தூறும் அறிவு.",
"mu_va_urai": " மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும். ",
"translate": "As deep you dig the sand spring flows As deep you learn the knowledge grows",
"paapaya_urai": "மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "397",
"kural_line1": "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்",
"kural_line2": "சாந்துணையுங் கல்லாத வாறு.",
"mu_va_urai": " கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன். கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?. ",
"translate": "All lands and towns are learner's own Why not till death learning go on!",
"paapaya_urai": "கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "398",
"kural_line1": "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு",
"kural_line2": "எழுமையும் ஏமாப் புடைத்து.",
"mu_va_urai": " ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும். ",
"translate": "The joy of learning in one birth Exalts man upto his seventh",
"paapaya_urai": "ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "399",
"kural_line1": "தாமின் புறுவது உலகின் புறக் கண்டு",
"kural_line2": "காமுறுவர் கற்றறிந் தார்.",
"mu_va_urai": " தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள். ",
"translate": "The learned foster learning more On seeing the world enjoy their lore",
"paapaya_urai": "தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "400",
"kural_line1": "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு",
"kural_line2": "மாடல்ல மற்றை யவை.",
"mu_va_urai": " ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல. ",
"translate": "Learning is wealth none could destroy Nothing else gives genuine joy",
"paapaya_urai": "கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "401",
"kural_line1": "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய",
"kural_line2": "நூலின்றிக் கோட்டி கொளல்.",
"mu_va_urai": " அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது. அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம். ",
"translate": "Like play of chess on squareless board Vain is imperfect loreless word",
"paapaya_urai": "அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "402",
"kural_line1": "கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்",
"kural_line2": "இல்லாதாள் பெண்காமுற் றற்று.",
"mu_va_urai": " எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது. படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம். ",
"translate": "Unlearned man aspiring speech Is breastless lady's love-approach",
"paapaya_urai": "படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "403",
"kural_line1": "கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்",
"kural_line2": "சொல்லா திருக்கப் பெறின்.",
"mu_va_urai": " கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே. ",
"translate": "Ev'n unread men are good and wise If before the wise, they hold their peace",
"paapaya_urai": "கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "404",
"kural_line1": "கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்",
"kural_line2": "கொள்ளார் அறிவுடை யார்.",
"mu_va_urai": " கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார். படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். ",
"translate": "The unread's wit though excellent Is not valued by the savant",
"paapaya_urai": "படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "405",
"kural_line1": "கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து",
"kural_line2": "சொல்லாடச் சோர்வு படும்.",
"mu_va_urai": " கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும். படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். ",
"translate": "A man untaught when speech he vaunts Sadly fails before savants",
"paapaya_urai": "படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "406",
"kural_line1": "உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்",
"kural_line2": "களரனையர் கல்லா தவர்.",
"mu_va_urai": " கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர். படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர். ",
"translate": "People speak of untaught minds \"They just exist like barren lands\"",
"paapaya_urai": "படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "407",
"kural_line1": "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்",
"kural_line2": "மண்மாண் புனைபாவை யற்று.",
"mu_va_urai": " நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது. நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும். ",
"translate": "Like painted clay-doll is his show Grand subtle lore who fails to know",
"paapaya_urai": "நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "408",
"kural_line1": "நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே",
"kural_line2": "கல்லார்கண் பட் ட திரு.",
"mu_va_urai": " கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும். ",
"translate": "Wealth in the hand of fools is worse Than a learned man's empty purse",
"paapaya_urai": "படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "409",
"kural_line1": "மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்",
"kural_line2": "கற்றார் அனைத்திலர் பாடு.",
"mu_va_urai": " கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. ",
"translate": "Lower are fools of higher birth Than low-born men of learning's worth",
"paapaya_urai": "படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "410",
"kural_line1": "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்",
"kural_line2": "கற்றாரோடு ஏனை யவர்.",
"mu_va_urai": " அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர். விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர். ",
"translate": "Like beasts before men, dunces are Before scholars of shining lore",
"paapaya_urai": "விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "411",
"kural_line1": "செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்",
"kural_line2": "செல்வத்து ளெல்லாந் தலை.",
"mu_va_urai": " செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும். செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது. ",
"translate": "Wealth of wealths is listening's wealth It is the best of wealths on earth",
"paapaya_urai": "செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "412",
"kural_line1": "செவிக்குண வில்லாத போழ்து சிறிது",
"kural_line2": "வயிற்றுக்கும் ஈயப் படும்.",
"mu_va_urai": "செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும். செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும். ",
"translate": "Some food for the stomach is brought When the ear gets no food for thought",
"paapaya_urai": "செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "413",
"kural_line1": "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்",
"kural_line2": "ஆன்றாரோ டொப்பர் நிலத்து.",
"mu_va_urai": " கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார். செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர். ",
"translate": "Whose ears get lots of wisdom-food Equal gods on oblations fed",
"paapaya_urai": "செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "414",
"kural_line1": "கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு",
"kural_line2": "ஒற்கத்தின் ஊற்றாந் துணை.",
"mu_va_urai": " நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும். கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும். ",
"translate": "Though not learned, hear and heed That serves a staff and stay in need",
"paapaya_urai": "கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "415",
"kural_line1": "இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே",
"kural_line2": "ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.",
"mu_va_urai": " கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும். கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும். ",
"translate": "Virtuous men's wisdom is found A strong staff on slippery ground",
"paapaya_urai": "கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "416",
"kural_line1": "எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்",
"kural_line2": "ஆன்ற பெருமை தரும்.",
"mu_va_urai": " எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும். சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும். ",
"translate": "Lend ear to good words however few That much will highly exalt you",
"paapaya_urai": "சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "417",
"kural_line1": "பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்",
"kural_line2": "தீண்டிய கேள்வி யவர்.",
"mu_va_urai": " நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார். நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார். ",
"translate": "Who listen well and learn sharply Not ev'n by slip speak foolishly",
"paapaya_urai": "நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "418",
"kural_line1": "கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்",
"kural_line2": "தோட்கப் படாத செவி.",
"mu_va_urai": " கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே. கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே. ",
"translate": "That ear though hearing is dulled Which is not by wisdom drilled",
"paapaya_urai": "கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "419",
"kural_line1": "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய",
"kural_line2": "வாயின ராதல் அரிது.",
"mu_va_urai": " நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது. நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம். ",
"translate": "A modest mouth is hard for those Who care little to counsels wise",
"paapaya_urai": "நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "420",
"kural_line1": "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்",
"kural_line2": "அவியினும் வாழினும் என்?",
"mu_va_urai": " செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன. செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?. ",
"translate": "Who taste by mouth and not by ear What if they fare ill or well here?",
"paapaya_urai": "செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "421",
"kural_line1": "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்",
"kural_line2": "உள்ளழிக்க லாகா அரண்.",
"mu_va_urai": " அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை. ",
"translate": "Wisdom's weapon wards off all woes It is a fort defying foes",
"paapaya_urai": "அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "422",
"kural_line1": "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ",
"kural_line2": "நன்றின்பால் உய்ப்ப தறிவு.",
"mu_va_urai": " மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும். மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு. ",
"translate": "Wisdom checks the straying senses Expels evils, impels goodness",
"paapaya_urai": "மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "423",
"kural_line1": "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்",
"kural_line2": "மெய்ப்பொருள் காண்ப தறிவு.",
"mu_va_urai": " எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு. ",
"translate": "To grasp the Truth from everywhere From everyone is wisdom fair",
"paapaya_urai": "எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "424",
"kural_line1": "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்",
"kural_line2": "நுண்பொருள் காண்ப தறிவு.",
"mu_va_urai": " தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும். அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு. ",
"translate": "Speaking out thoughts in clear trends Wisdom subtle sense comprehends",
"paapaya_urai": "அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "425",
"kural_line1": "உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்",
"kural_line2": "கூம்பலும் இல்ல தறிவு.",
"mu_va_urai": " உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு. உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு. ",
"translate": "The wise-world the wise befriend They bloom nor gloom, equal in mind",
"paapaya_urai": "உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "426",
"kural_line1": "எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு",
"kural_line2": "அவ்வ துறைவ தறிவு.",
"mu_va_urai": " உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும். உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு. ",
"translate": "As moves the world so move the wise In tune with changing times and ways",
"paapaya_urai": "உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "427",
"kural_line1": "அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்",
"kural_line2": "அஃதறி கல்லா தவர்.",
"mu_va_urai": " அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர். ",
"translate": "The wise foresee what is to come The unwise lack in that wisdom",
"paapaya_urai": "அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "428",
"kural_line1": "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது",
"kural_line2": "அஞ்சல் அறிவார் தொழில்.",
"mu_va_urai": " அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும். பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல். ",
"translate": "Fear the frightful and act wisely Not to fear the frightful's folly",
"paapaya_urai": "பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "429",
"kural_line1": "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை",
"kural_line2": "அதிர வருவதோர் நோய்.",
"mu_va_urai": " வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை. ",
"translate": "No frightful evil shocks the wise Who guard themselves against surprise",
"paapaya_urai": "நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "430",
"kural_line1": "அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்",
"kural_line2": "என்னுடைய ரேனும் இலர்.",
"mu_va_urai": " அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே. ",
"translate": "Who have wisdom they are all full Whatev'r they own, misfits are nil",
"paapaya_urai": "ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "431",
"kural_line1": "செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்",
"kural_line2": "பெருக்கம் பெருமித நீர்த்து.",
"mu_va_urai": " செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும். தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது. ",
"translate": "Plenty is their prosperity Who're free from wrath pride lust petty",
"paapaya_urai": "தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "432",
"kural_line1": "இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா",
"kural_line2": "உவகையும் ஏதம் இறைக்கு.",
"mu_va_urai": " பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும். நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம். ",
"translate": "Mean pride, low pleasure, avarice These add blemishes to a prince",
"paapaya_urai": "நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "433",
"kural_line1": "தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்",
"kural_line2": "கொள்வர் பழிநாணு வார்.",
"mu_va_urai": " பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர். பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர். ",
"translate": "Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem",
"paapaya_urai": "பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "434",
"kural_line1": "குற்றமே காக்க பொருளாகக் குற்றமே",
"kural_line2": "அற்றந் த்ரூஉம் பகை.",
"mu_va_urai": " >குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும். அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும். ",
"translate": "Watch like treasure freedom from fault Our fatal foe is that default",
"paapaya_urai": "அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "435",
"kural_line1": "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்",
"kural_line2": "வைத்தூறு போலக் கெடும்.",
"mu_va_urai": " குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும். தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும். ",
"translate": "Who fails to guard himself from flaw Loses his life like flame-lit straw",
"paapaya_urai": "தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "436",
"kural_line1": "தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்",
"kural_line2": "என்குற்ற மாகும் இறைக்கு?",
"mu_va_urai": " முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும். ",
"translate": "What fault can be the king's who cures First his faults, then scans others",
"paapaya_urai": "படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "437",
"kural_line1": "செயற்பால செய்யா திவறியான் செல்வம்",
"kural_line2": "உயற்பால தன்றிக் கெடும்.",
"mu_va_urai": " செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும். செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும். ",
"translate": "That miser's wealth shall waste and end Who would not for a good cause spend",
"paapaya_urai": "செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "438",
"kural_line1": "பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்",
"kural_line2": "எண்ணப் படுவதொன் றன்று.",
"mu_va_urai": " பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும். செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும். ",
"translate": "The gripping greed of miser's heart Is more than fault the worst apart",
"paapaya_urai": "செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "439",
"kural_line1": "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க",
"kural_line2": "நன்றி பயவா வினை.",
"mu_va_urai": " எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது. எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே. ",
"translate": "Never boast yourself in any mood Nor do a deed that does no good",
"paapaya_urai": "எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "440",
"kural_line1": "காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்",
"kural_line2": "ஏதில ஏதிலார் நூல்.",
"mu_va_urai": " தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும். தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும். ",
"translate": "All designs of the foes shall fail If one his wishes guards in veil",
"paapaya_urai": "தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "441",
"kural_line1": "அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை",
"kural_line2": "திறனறிந்து தேர்ந்து கொளல்.",
"mu_va_urai": " அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும். அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக. ",
"translate": "Weigh their worth and friendship gain Of men of virtue and mature brain",
"paapaya_urai": "அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "442",
"kural_line1": "உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்",
"kural_line2": "பெற்றியார்ப் பேணிக் கொளல்.",
"mu_va_urai": " எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும். வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக. ",
"translate": "Cherish the help of men of skill Who ward and safe-guard you from ill",
"paapaya_urai": "வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "443",
"kural_line1": "அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்",
"kural_line2": "பேணித் தமராக் கொளல்.",
"mu_va_urai": " பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது. ",
"translate": "Honour and have the great your own Is rarest of the rare things known",
"paapaya_urai": "துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "444",
"kural_line1": "தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்",
"kural_line2": "வன்மையு ளெல்லாந் தலை.",
"mu_va_urai": " தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும். அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும். ",
"translate": "To have betters as intimates Power of all powers promotes",
"paapaya_urai": "அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "445",
"kural_line1": "சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்",
"kural_line2": "சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.",
"mu_va_urai": " தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும். தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க. ",
"translate": "Ministers are the monarch's eyes Round him should be the right and wise",
"paapaya_urai": "தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "446",
"kural_line1": "தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்",
"kural_line2": "செற்றார் செயக்கிடந்த தில்.",
"mu_va_urai": " தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை. தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது. ",
"translate": "To move with worthy friends who knows Has none to fear from frightful foes",
"paapaya_urai": "தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "447",
"kural_line1": "இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே",
"kural_line2": "கெடுக்குந் தகைமை யவர்.",
"mu_va_urai": " கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர். தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?. ",
"translate": "No foe can foil his powers whose friends reprove him when he errs",
"paapaya_urai": "தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "448",
"kural_line1": "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்",
"kural_line2": "கெடுப்பா ரிலானுங் கெடும்.",
"mu_va_urai": " கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான். தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும். ",
"translate": "The careless king whom none reproves Ruins himself sans harmful foes",
"paapaya_urai": "தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "449",
"kural_line1": "முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்",
"kural_line2": "சார்பிலார்க் கில்லை நிலை.",
"mu_va_urai": " முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை. ",
"translate": "No capital, no gain in trade No prop secure sans good comrade",
"paapaya_urai": "முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "450",
"kural_line1": "பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே",
"kural_line2": "நல்லார் தொடர்கை விடல்.",
"mu_va_urai": " நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும். ",
"translate": "To give up good friends is ten times worse Than being hated by countless foes",
"paapaya_urai": "துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "451",
"kural_line1": "சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்",
"kural_line2": "சுற்றமாச் சூழ்ந்து விடும்.",
"mu_va_urai": " பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும். தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர். ",
"translate": "The ignoble the noble fear The mean hold them as kinsmen dear",
"paapaya_urai": "தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "452",
"kural_line1": "நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு",
"kural_line2": "இனத்தியல்ப தாகும் அறிவு.",
"mu_va_urai": " சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும். தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும். ",
"translate": "With soil changes water's taste With mates changes the mental state",
"paapaya_urai": "தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "453",
"kural_line1": "மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்",
"kural_line2": "இன்னான் எனப்படுஞ் சொல்.",
"mu_va_urai": " மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும். மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும். ",
"translate": "Wisdom depends upon the mind The worth of man upon his friend",
"paapaya_urai": "மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "454",
"kural_line1": "மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு",
"kural_line2": "இனத்துள தாகும் அறிவு.",
"mu_va_urai": " ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும். அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும். ",
"translate": "Wisdom seems to come from mind But it truly flows from the kind",
"paapaya_urai": "அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "455",
"kural_line1": "மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்",
"kural_line2": "இனந்தூய்மை தூவா வரும்.",
"mu_va_urai": " மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும். மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும். ",
"translate": "Purity of the thought and deed Comes from good company indeed",
"paapaya_urai": "மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "456",
"kural_line1": "மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு",
"kural_line2": "இல்லைநன் றாகா வினை.",
"mu_va_urai": " மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை. மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை. ",
"translate": "Pure-hearted get good progeny Pure friendship acts with victory",
"paapaya_urai": "மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "457",
"kural_line1": "மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்",
"kural_line2": "எல்லாப் புகழும் தரும்.",
"mu_va_urai": " மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும். நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும். ",
"translate": "Goodness of mind increases gain Good friendship fosters fame again",
"paapaya_urai": "நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "458",
"kural_line1": "மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு",
"kural_line2": "இனநலம் ஏமாப் புடைத்து.",
"mu_va_urai": " மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும். மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும். ",
"translate": "Men of wisdom, though good in mind In friends of worth a new strength find",
"paapaya_urai": "மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "459",
"kural_line1": "மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்",
"kural_line2": "இனநலத்தின் ஏமாப் புடைத்து.",
"mu_va_urai": " மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும். ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும். ",
"translate": "Good mind decides the future bliss Good company gains strength to this",
"paapaya_urai": "ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "460",
"kural_line1": "நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்",
"kural_line2": "அல்லற் படுப்பதூஉம் இல்.",
"mu_va_urai": " நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை. ",
"translate": "No help good company exeeds; The bad to untold anguish leads",
"paapaya_urai": "ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "461",
"kural_line1": "அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்",
"kural_line2": "ஊதியமும் சூழ்ந்து செயல்.",
"mu_va_urai": " (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க. ",
"translate": "Weigh well output the loss and gain And proper action ascertain",
"paapaya_urai": "ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "462",
"kural_line1": "தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு",
"kural_line2": "அரும்பொருள் யாதொன்றும் இல்",
"mu_va_urai": " ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை. ",
"translate": "Nothing is hard for him who acts With worthy counsels weighing facts",
"paapaya_urai": "தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "463",
"kural_line1": "ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை",
"kural_line2": "ஊக்கார் அறிவுடை யார்.",
"mu_va_urai": " பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார். வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார். ",
"translate": "The wise risk not their capital In doubtful gains and lose their all",
"paapaya_urai": "வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "464",
"kural_line1": "தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்",
"kural_line2": "ஏதப்பாடு அஞ்சு பவர்.",
"mu_va_urai": " கல்லாதவனுடைய இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார். தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார். ",
"translate": "They who scornful reproach fear Commence no work not made clear",
"paapaya_urai": "தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "465",
"kural_line1": "வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்",
"kural_line2": "பாத்திப் படுப்பதோ ராறு.",
"mu_va_urai": " செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும். ",
"translate": "Who marches without plans and ways His field is sure to foster foes",
"paapaya_urai": "முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "466",
"kural_line1": "செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க",
"kural_line2": "செய்யாமை யானுங் கெடும்.",
"mu_va_urai": " ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும். ",
"translate": "Doing unfit action ruins Failing fit-act also ruins",
"paapaya_urai": "செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "467",
"kural_line1": "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்",
"kural_line2": "எண்ணுவம் என்பது இழுக்கு.",
"mu_va_urai": " (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும். ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம். ",
"translate": "Think and dare a proper deed Dare and think is bad in need",
"paapaya_urai": "ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "468",
"kural_line1": "ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று",
"kural_line2": "போற்றினும் பொத்துப் படும்.",
"mu_va_urai": " தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும். ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும். ",
"translate": "Toil without a plan ahead Is doomed to fall though supported",
"paapaya_urai": "ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "469",
"kural_line1": "நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்",
"kural_line2": "பண்பறிந் தாற்றாக் கடை.",
"mu_va_urai": " அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும். ",
"translate": "Attune the deeds to habitude Or ev'n good leads to evil feud",
"paapaya_urai": "அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "470",
"kural_line1": "எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு",
"kural_line2": "கொள்ளாத கொள்ளாது உலகு.",
"mu_va_urai": " தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும். ",
"translate": "Do deeds above reproachfulness The world refutes uncomely mess",
"paapaya_urai": "தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "471",
"kural_line1": "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்",
"kural_line2": "துணைவலியும் தூக்கிச் செயல்.",
"mu_va_urai": " செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க. ",
"translate": "Judge act and might and foeman's strength The allies' strength and go at length",
"paapaya_urai": "செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "472",
"kural_line1": "ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்",
"kural_line2": "செல்வார்க்குச் செல்லாதது இல்.",
"mu_va_urai": " தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை. தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை. ",
"translate": "Nothing hampers the firm who know What they can and how to go",
"paapaya_urai": "தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "473",
"kural_line1": "உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி",
"kural_line2": "இடைக்கண் முரிந்தார் பலர்.",
"mu_va_urai": " தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர். தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர். ",
"translate": "Many know not their meagre might Their pride breaks up in boastful fight",
"paapaya_urai": "தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "474",
"kural_line1": "அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை",
"kural_line2": "வியந்தான் விரைந்து கெடும்.",
"mu_va_urai": " மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான். பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான். ",
"translate": "Who adapts not, outsteps measure And brags himself-his fall is sure",
"paapaya_urai": "பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "475",
"kural_line1": "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்",
"kural_line2": "சால மிகுத்துப் பெயின்.",
"mu_va_urai": " மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும். மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும். ",
"translate": "Even the gentle peacock's plume Cart's axle breaks by gross volume",
"paapaya_urai": "மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "476",
"kural_line1": "நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்",
"kural_line2": "உயிர்க்கிறுதி ஆகி விடும்.",
"mu_va_urai": " ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும். ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும். ",
"translate": "Beyond the branches' tip who skips Ends the life as his body rips",
"paapaya_urai": "ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "477",
"kural_line1": "ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்",
"kural_line2": "போற்றி வழங்கு நெறி.",
"mu_va_urai": " தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும். எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும். ",
"translate": "Know the limit; grant with measure This way give and guard your treasure",
"paapaya_urai": "எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "478",
"kural_line1": "ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை",
"kural_line2": "போகாறு அகலாக் கடை.",
"mu_va_urai": " பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை. ",
"translate": "The outflow must not be excess No matter how small income is",
"paapaya_urai": "வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "479",
"kural_line1": "அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல",
"kural_line2": "இல்லாகித் தோன்றாக் கெடும்.",
"mu_va_urai": " பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும். தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும். ",
"translate": "Who does not know to live in bounds His life seems rich but thins and ends",
"paapaya_urai": "தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "480",
"kural_line1": "உளவரை தூக்காத ஒப்புர வாண்மை",
"kural_line2": "வளவரை வல்லைக் கெடும்.",
"mu_va_urai": " தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும். பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும். ",
"translate": "Wealth amassed quickly vanishes Sans level if one lavishes",
"paapaya_urai": "பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "481",
"kural_line1": "பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்",
"kural_line2": "வேந்தர்க்கு வேண்டும் பொழுது.",
"mu_va_urai": " காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும். தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம். ",
"translate": "By day the crow defeats the owl Kings need right time their foes to quell",
"paapaya_urai": "தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "482",
"kural_line1": "பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்",
"kural_line2": "தீராமை ஆர்க்குங் கயிறு.",
"mu_va_urai": " காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும். காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும். ",
"translate": "Well-ordered seasoned act is cord That fortune binds in bon accord",
"paapaya_urai": "காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "483",
"kural_line1": "அருவினை யென்ப உளவோ கருவியான்",
"kural_line2": "காலம் அறிந்து செயின்.",
"mu_va_urai": " (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ. செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?. ",
"translate": "What is hard for him who acts With proper means and time and tacts?",
"paapaya_urai": "செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "484",
"kural_line1": "ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்",
"kural_line2": "கருதி இடத்தாற் செயின்.",
"mu_va_urai": " (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும். ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும். ",
"translate": "Choose proper time and act and place Even the world you win with ease",
"paapaya_urai": "ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "485",
"kural_line1": "காலம் கருதி இருப்பர் கலங்காது",
"kural_line2": "ஞாலம் கருது பவர்.",
"mu_va_urai": " உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர். பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர். ",
"translate": "Who want to win the world sublime Wait unruffled biding their time",
"paapaya_urai": "பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "486",
"kural_line1": "ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்",
"kural_line2": "தாக்கற்குப் பேருந் தகைத்து.",
"mu_va_urai": " ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது. ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும். ",
"translate": "By self-restraint stalwarts keep fit Like rams retreating but to butt",
"paapaya_urai": "ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "487",
"kural_line1": "பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து",
"kural_line2": "உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.",
"mu_va_urai": " அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார். தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர். ",
"translate": "The wise jut not their vital fire They watch their time with hidden ire",
"paapaya_urai": "தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "488",
"kural_line1": "செறுநரைக் காணின் சுமக்க இறுவரை",
"kural_line2": "காணின் கிழக்காம் தலை.",
"mu_va_urai": " பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும். பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர். ",
"translate": "Bear with hostiles when you meet them Fell down their head in fateful time",
"paapaya_urai": "பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "489",
"kural_line1": "எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே",
"kural_line2": "செய்தற் கரிய செயல்.",
"mu_va_urai": " கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும். அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க. ",
"translate": "When comes the season ripe and rare Dare and do hard things then and there",
"paapaya_urai": "அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "490",
"kural_line1": "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்",
"kural_line2": "குத்தொக்க சீர்த்த இடத்து.",
"mu_va_urai": " பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி. ",
"translate": "In waiting time feign peace like stork In fighting time strike like its peck",
"paapaya_urai": "ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "491",
"kural_line1": "தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்",
"kural_line2": "இடங்கண்ட பின்அல் லது.",
"mu_va_urai": " முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது. பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா. ",
"translate": "No action take, no foe despise Until you have surveyed the place",
"paapaya_urai": "பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "492",
"kural_line1": "முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்",
"kural_line2": "ஆக்கம் பலவுந் தரும்.",
"mu_va_urai": " மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும். பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும். ",
"translate": "Many are gains of fortresses Ev'n to kings of power and prowess",
"paapaya_urai": "பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "493",
"kural_line1": "ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து",
"kural_line2": "போற்றார்கண் போற்றிச் செயின்.",
"mu_va_urai": " தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர். பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர். ",
"translate": "Weaklings too withstand foe's offence In proper fields of strong defence",
"paapaya_urai": "பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "494",
"kural_line1": "எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து",
"kural_line2": "துன்னியார் துன்னிச் செயின்.",
"mu_va_urai": " தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர். ",
"translate": "If fighters fight in vantage field The plans of foes shall be baffled",
"paapaya_urai": "ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "495",
"kural_line1": "நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்",
"kural_line2": "நீங்கின் அதனைப் பிற.",
"mu_va_urai": " ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும். முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும். ",
"translate": "In water crocodile prevails In land before others it fails",
"paapaya_urai": "முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "496",
"kural_line1": "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்",
"kural_line2": "நாவாயும் ஓடா நிலத்து.",
"mu_va_urai": " வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா. ",
"translate": "Sea-going ship goes not on shore Nor on sea the strong-wheeled car",
"paapaya_urai": "வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "497",
"kural_line1": "அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை",
"kural_line2": "எண்ணி இடத்தால் செயின்.",
"mu_va_urai": " (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை. செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை. ",
"translate": "No aid but daring dash they need When field is chosen right for deed",
"paapaya_urai": "செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "498",
"kural_line1": "சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்",
"kural_line2": "ஊக்கம் அழிந்து விடும்.",
"mu_va_urai": " சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான். பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும். ",
"translate": "Though force is small, if place is right One quells a foe of well-armed might",
"paapaya_urai": "பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "499",
"kural_line1": "சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்",
"kural_line2": "உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.",
"mu_va_urai": " அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது. மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம். ",
"translate": "To face a foe at home is vain Though fort and status are not fine",
"paapaya_urai": "மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "500",
"kural_line1": "காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா",
"kural_line2": "வேலாள் முகத்த களிறு.",
"mu_va_urai": " வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும். பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும். ",
"translate": "A fox can kill a war tusker Fearless with feet in deep quagmire",
"paapaya_urai": "பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "501",
"kural_line1": "அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்",
"kural_line2": "திறந்தெரிந்து தேறப் படும்.",
"mu_va_urai": " அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான். அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும். ",
"translate": "Pleasure, gold, fear of life Virtue- Test by these four and trust the true",
"paapaya_urai": "அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "502",
"kural_line1": "குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்",
"kural_line2": "நாணுடையான் சுட்டே தெளிவு.",
"mu_va_urai": " நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும். ",
"translate": "Spotless name of noble birth Shamed of stain-that choice is worth",
"paapaya_urai": "நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "503",
"kural_line1": "அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்",
"kural_line2": "இன்மை அரிதே வெளிறு.",
"mu_va_urai": " அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும். அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது. ",
"translate": "Though deep scholars of stainless sense Rare is freedom from ignorance",
"paapaya_urai": "அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "504",
"kural_line1": "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்",
"kural_line2": "மிகைநாடி மிக்க கொளல்.",
"mu_va_urai": " ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும். ",
"translate": "Good and evil in man weigh well Judge him by virtues which prevail",
"paapaya_urai": "ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "505",
"kural_line1": "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்",
"kural_line2": "கருமமே கட்டளைக் கல்.",
"mu_va_urai": " (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும். உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே. ",
"translate": "By the touchstone of deeds is seen If any one is great or mean",
"paapaya_urai": "உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "506",
"kural_line1": "அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்",
"kural_line2": "பற்றிலர் நாணார் பழி.",
"mu_va_urai": " சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார். உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார். ",
"translate": "Choose not those men without kinsmen Without affine or shame of sin",
"paapaya_urai": "உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "507",
"kural_line1": "காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்",
"kural_line2": "பேதைமை எல்லாந் தரும்.",
"mu_va_urai": " அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும். அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும். ",
"translate": "On favour leaning fools you choose; Folly in all its forms ensues",
"paapaya_urai": "அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "508",
"kural_line1": "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை",
"kural_line2": "தீரா இடும்பை தரும்.",
"mu_va_urai": " மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும். நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும். ",
"translate": "To trust an untried stranger brings Endless troubles on all our kins",
"paapaya_urai": "நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "509",
"kural_line1": "தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்",
"kural_line2": "தேறுக தேறும் பொருள்.",
"mu_va_urai": " யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும். ",
"translate": "Trust not without testing and then Find proper work for trusted men",
"paapaya_urai": "எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "510",
"kural_line1": "தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்",
"kural_line2": "தீரா இடும்பை தரும்.",
"mu_va_urai": " ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும். ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும். ",
"translate": "Trust without test; The trusted doubt; Both entail troubles in and out",
"paapaya_urai": "ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "511",
"kural_line1": "நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த",
"kural_line2": "தன்மையான் ஆளப் படும்.",
"mu_va_urai": " நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும். ",
"translate": "Employ the wise who will discern The good and bad and do good turn",
"paapaya_urai": "ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "512",
"kural_line1": "வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை",
"kural_line2": "ஆராய்வான் செய்க வினை.",
"mu_va_urai": " பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும். பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக. ",
"translate": "Let him act who resource swells; Fosters wealth and prevents ills",
"paapaya_urai": "பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "513",
"kural_line1": "அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்",
"kural_line2": "நன்குடையான் கட்டே தெளிவு.",
"mu_va_urai": " அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம். நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு. ",
"translate": "Trust him in whom these four you see: Love, wit, non-craving, clarity",
"paapaya_urai": "நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "514",
"kural_line1": "எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்",
"kural_line2": "வேறாகும் மாந்தர் பலர்.",
"mu_va_urai": " எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு. எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர். ",
"translate": "Though tried and found fit, yet we see Many differ before duty",
"paapaya_urai": "எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "515",
"kural_line1": "அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்",
"kural_line2": "சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.",
"mu_va_urai": " (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது. செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது. ",
"translate": "Wise able men with power invest Not by fondness but by hard test",
"paapaya_urai": "செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "516",
"kural_line1": "செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு",
"kural_line2": "எய்த உணர்ந்து செயல்.",
"mu_va_urai": " செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும். முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க. ",
"translate": "Discern the agent and the deed And just in proper time proceed",
"paapaya_urai": "முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "517",
"kural_line1": "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து",
"kural_line2": "அதனை அவன்கண் விடல்.",
"mu_va_urai": " இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக. ",
"translate": "This work, by this, this man can do Like this entrust the duty due",
"paapaya_urai": "இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "518",
"kural_line1": "வினைக் குரிமை நாடிய பின்றை அவனை",
"kural_line2": "அதற்குரிய னாகச் செயல்.",
"mu_va_urai": " ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும். ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக. ",
"translate": "His fitness for the duty scan Leave him to do the best he can",
"paapaya_urai": "ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "519",
"kural_line1": "வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக",
"kural_line2": "நினைப்பானை நீங்கும் திரு.",
"mu_va_urai": " மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும். தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான். ",
"translate": "Who do duty for duty's sake Doubt them; and fortune departs quick",
"paapaya_urai": "தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "520",
"kural_line1": "நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்",
"kural_line2": "கோடாமை கோடா துலகு.",
"mu_va_urai": " தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும். மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ",
"translate": "Worker straight the world is straight The king must look to this aright",
"paapaya_urai": "மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "521",
"kural_line1": "பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்",
"kural_line2": "சுற்றத்தார் கண்ணே உள.",
"mu_va_urai": " ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு. ",
"translate": "Let fortunes go; yet kinsmen know The old accustomed love to show",
"paapaya_urai": "ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "522",
"kural_line1": "விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா",
"kural_line2": "ஆக்கம் பலவும் தரும்.",
"mu_va_urai": " அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும். ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும். ",
"translate": "The gift of loving Kins bestows Fadeless fortune's fresh flowers",
"paapaya_urai": "ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "523",
"kural_line1": "அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்",
"kural_line2": "கோடின்றி நீர்நிறைந் தற்று.",
"mu_va_urai": " சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது. ",
"translate": "A kinless wealth is like a tank Which overflows without a bank",
"paapaya_urai": "சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "524",
"kural_line1": "சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்",
"kural_line2": "பெற்றத்தால் பெற்ற பயன்.",
"mu_va_urai": " தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும். தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும். ",
"translate": "The fruit of growing wealth is gained When kith and kin are happy found",
"paapaya_urai": "தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "525",
"kural_line1": "கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய",
"kural_line2": "சுற்றத்தால் சுற்றப் படும்.",
"mu_va_urai": " பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான். ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான். ",
"translate": "Loving words and liberal hand Encircle kith and kin around",
"paapaya_urai": "ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "526",
"kural_line1": "பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்",
"kural_line2": "மருங்குடையார் மாநிலத்து இல்.",
"mu_va_urai": " பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை. ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை. ",
"translate": "Large giver and wrathless man Commands on earth countless kinsmen",
"paapaya_urai": "ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "527",
"kural_line1": "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்",
"kural_line2": "அன்னநீ ரார்க்கே உள.",
"mu_va_urai": " காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு. காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும். ",
"translate": "The crows hide not; thy call and eat Welfare abides a man of heart",
"paapaya_urai": "காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "528",
"kural_line1": "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்",
"kural_line2": "அதுநோக்கி வாழ்வார் பலர்.",
"mu_va_urai": " அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர். ",
"translate": "From public gaze when kings perceive Each one's merits so many thrive",
"paapaya_urai": "சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "529",
"kural_line1": "தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்",
"kural_line2": "காரணம் இன்றி வரும்.",
"mu_va_urai": " முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும். முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர். ",
"translate": "Forsaken friends will come and stay When cause for discord goes away",
"paapaya_urai": "முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "530",
"kural_line1": "உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்",
"kural_line2": "இழைத் திருந்து எண்ணிக் கொளல்.",
"mu_va_urai": " தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும். ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க. ",
"translate": "Who leaves and returns with motive The king should test him and receive",
"paapaya_urai": "ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "531",
"kural_line1": "இறந்த வெகுளியின் தீதே சிறந்த",
"kural_line2": "உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.",
"mu_va_urai": " பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும். மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது. ",
"translate": "Worse than wrath in excess is Forgetfulness in joy-excess",
"paapaya_urai": "மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "532",
"kural_line1": "பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை",
"kural_line2": "நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.",
"mu_va_urai": " நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும். நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும். ",
"translate": "Negligence kills renown just as Ceaseless want wisdom destroys",
"paapaya_urai": "நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "533",
"kural_line1": "பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து",
"kural_line2": "எப்பால்நூ லோர்க்கும் துணிவு.",
"mu_va_urai": " மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும். மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும். ",
"translate": "Forgetful nature fails of fame All schools of thinkers say the same",
"paapaya_urai": "மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "534",
"kural_line1": "அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை",
"kural_line2": "பொச்சாப் புடையார்க்கு நன்கு.",
"mu_va_urai": " உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை. ",
"translate": "The fearful find no fortress here The forgetful find good never",
"paapaya_urai": "மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "535",
"kural_line1": "முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை",
"kural_line2": "பின்னூறு இரங்கி விடும்.",
"mu_va_urai": " வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான். துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான். ",
"translate": "Failing foresight the guardless man Shall rue his folly later on",
"paapaya_urai": "துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "536",
"kural_line1": "இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை",
"kural_line2": "வாயின் அதுவொப்பது இல்.",
"mu_va_urai": " யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை. எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை. ",
"translate": "Forget none; watch with wakeful care Miss none; the gain is sans compare",
"paapaya_urai": "எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "537",
"kural_line1": "அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்",
"kural_line2": "கருவியால் போற்றிச் செயின்.",
"mu_va_urai": " மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை. மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. ",
"translate": "With cautious care pursue a thing Impossible there is nothing",
"paapaya_urai": "மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "538",
"kural_line1": "புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது",
"kural_line2": "இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.",
"mu_va_urai": " சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை. உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை. ",
"translate": "Do what the wise commend as worth If not, for seven births no mirth",
"paapaya_urai": "உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "539",
"kural_line1": "இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்",
"kural_line2": "மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.",
"mu_va_urai": " தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும். தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க. ",
"translate": "When joy deludes, their fate recall Whom negligence has made to fall",
"paapaya_urai": "தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "540",
"kural_line1": "உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்",
"kural_line2": "உள்ளியது உள்ளப் பெறின்.",
"mu_va_urai": " ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும். நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது. ",
"translate": "Easy it is a thing to get When the mind on it is set",
"paapaya_urai": "நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "541",
"kural_line1": "ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்",
"kural_line2": "தேர்ந்துசெய் வஃதே முறை.",
"mu_va_urai": " யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும். குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி. ",
"translate": "Test and attest impartially Consult and act the laws justly",
"paapaya_urai": "குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "542",
"kural_line1": "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்",
"kural_line2": "கோல் நோக்கி வாழுங் குடி.",
"mu_va_urai": " உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர். ",
"translate": "The earth looks up to sky and thrives And mankind to king's rod of justice",
"paapaya_urai": "உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "543",
"kural_line1": "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்",
"kural_line2": "நின்றது மன்னவன் கோல்.",
"mu_va_urai": " அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும். அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே. ",
"translate": "The Sage's scripture and virtue spring From the sceptre of a stately king",
"paapaya_urai": "அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "544",
"kural_line1": "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்",
"kural_line2": "அடிதழீஇ நிற்கும் உலகு.",
"mu_va_urai": " குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர். ",
"translate": "The world clings to the ruler's feet Whose sceptre clasps the people's heart",
"paapaya_urai": "குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "545",
"kural_line1": "இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட",
"kural_line2": "பெயலும் விளையுளும் தொக்கு.",
"mu_va_urai": " நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும். அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும். ",
"translate": "Full rains and yields enrich the land Which is ruled by a righteous hand",
"paapaya_urai": "அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "546",
"kural_line1": "வேலன்று வென்றி தருவது மன்னவன்",
"kural_line2": "கோலதூஉங் கோடா தெனின்.",
"mu_va_urai": " ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின். ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும். ",
"translate": "Not the spear but the sceptre straight That brings success to monarch's might",
"paapaya_urai": "ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "547",
"kural_line1": "இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை",
"kural_line2": "முறைகாக்கும் முட்டாச் செயின்.",
"mu_va_urai": " உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும். ",
"translate": "The king protects the entire earth And justice protects his royal worth",
"paapaya_urai": "ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "548",
"kural_line1": "எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்",
"kural_line2": "தண்பதத்தான் தானே கெடும்.",
"mu_va_urai": " எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான். நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான். ",
"translate": "Hard of access, the unjust king He shall himself his ruin bring",
"paapaya_urai": "நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "549",
"kural_line1": "குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்",
"kural_line2": "வடுவன்று வேந்தன் தொழில்.",
"mu_va_urai": " குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று. அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில். ",
"translate": "Save his subjects and chide the wrong Is flawless duty of a king",
"paapaya_urai": "அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "550",
"kural_line1": "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்",
"kural_line2": "களைகட் டதனொடு நேர்.",
"mu_va_urai": " கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும். கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம். ",
"translate": "Killing killers, the king, behold Weeds removes from cropful field",
"paapaya_urai": "கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "551",
"kural_line1": "கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு",
"kural_line2": "அல்லவை செய்தொழுகும் வேந்து.",
"mu_va_urai": " குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன். குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது. ",
"translate": "The unjust tyrant oppressor Is worse than cruel murderer",
"paapaya_urai": "குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "552",
"kural_line1": "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்",
"kural_line2": "கோலொடு நின்றான் இரவு.",
"mu_va_urai": " ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம். ",
"translate": "Sceptered tyrant exacting gold Is \"give\" of lanced robber bold",
"paapaya_urai": "தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "553",
"kural_line1": "நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்",
"kural_line2": "நாடொறும் நாடு கெடும்.",
"mu_va_urai": " நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான். நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான். ",
"translate": "Spy wrongs daily and do justice Or day by day the realm decays",
"paapaya_urai": "நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "554",
"kural_line1": "கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்",
"kural_line2": "சூழாது செய்யும் அரசு.",
"mu_va_urai": " (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான். மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான். ",
"translate": "The king shall wealth and subjects lose If his sceptre he dares abuse",
"paapaya_urai": "மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "555",
"kural_line1": "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே",
"kural_line2": "செல்வத்தைத் தேய்க்கும் படை",
"mu_va_urai": " (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ. தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். ",
"translate": "Groaning tears caused by tyrant's sway File the royal wealth away",
"paapaya_urai": "தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "556",
"kural_line1": "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்",
"kural_line2": "மன்னாவாம் மன்னர்க் கொளி.",
"mu_va_urai": " அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும். ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது. ",
"translate": "Glory endures by sceptre right Without it wanes the royal light",
"paapaya_urai": "ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "557",
"kural_line1": "துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்",
"kural_line2": "அளியின்மை வாழும் உயிர்க்கு.",
"mu_va_urai": " மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி. மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள். ",
"translate": "Dry like the earth without rainfall Is graceless king to creatures all",
"paapaya_urai": "மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "558",
"kural_line1": "இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா",
"kural_line2": "மன்னவன் கோற்கீழ்ப் படின்.",
"mu_va_urai": " முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும். தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம். ",
"translate": "To have is worse than having not If ruler is unjust despot",
"paapaya_urai": "தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "559",
"kural_line1": "முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி",
"kural_line2": "ஒல்லாது வானம் பெயல்.",
"mu_va_urai": " அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும். ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும். ",
"translate": "The sky withdraws season's shower If the king misuses his power",
"paapaya_urai": "ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "560",
"kural_line1": "ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்",
"kural_line2": "காவலன் காவான் எனின்.",
"mu_va_urai": " நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர். காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர். ",
"translate": "The *six-functioned forget their lore Cows give less if kings guard no more * the six functions are: learning, teaching, giving, getting, sacrificing, kindling sacrifice These are duties of Vedic savants",
"paapaya_urai": "காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "561",
"kural_line1": "தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்",
"kural_line2": "ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.",
"mu_va_urai": " செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான். தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி. ",
"translate": "A king enquires and gives sentence Just to prevent future offence",
"paapaya_urai": "தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "562",
"kural_line1": "கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்",
"kural_line2": "நீங்காமை வேண்டு பவர்.",
"mu_va_urai": " ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும். நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க. ",
"translate": "Wield fast the rod but gently lay This strict mildness prolongs the sway",
"paapaya_urai": "நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "563",
"kural_line1": "வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்",
"kural_line2": "ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.",
"mu_va_urai": " குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான். குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி. ",
"translate": "His cruel rod of dreadful deed Brings king's ruin quick indeed",
"paapaya_urai": "குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "564",
"kural_line1": "இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்",
"kural_line2": "உறைகடுகி ஒல்லைக் கெடும்.",
"mu_va_urai": " நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான். நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும். ",
"translate": "As men the king a tyrant call His days dwindled, hasten his fall",
"paapaya_urai": "நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "565",
"kural_line1": "அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்",
"kural_line2": "பேஎய்கண் டன்னது உடைத்து.",
"mu_va_urai": " எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது. தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம். ",
"translate": "Whose sight is scarce, whose face is foul His wealth seems watched by a ghoul",
"paapaya_urai": "தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "566",
"kural_line1": "கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்",
"kural_line2": "நீடின்றி ஆங்கே கெடும்.",
"mu_va_urai": " கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும். சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும். ",
"translate": "Whose word is harsh, whose sight is rude His wealth and power quickly fade",
"paapaya_urai": "சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "567",
"kural_line1": "கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்",
"kural_line2": "அடுமுரண் தேய்க்கும் அரம்.",
"mu_va_urai": " கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும். கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும். ",
"translate": "Reproofs rough and punishments rude Like files conquering power corrode",
"paapaya_urai": "கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "568",
"kural_line1": "இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்",
"kural_line2": "சீறிற் சிறுகும் திரு.",
"mu_va_urai": " அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும். தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும். ",
"translate": "The king who would not take counsels Rages with wrath-his fortune fails",
"paapaya_urai": "தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "569",
"kural_line1": "செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்",
"kural_line2": "வெருவந்து வெய்து கெடும்.",
"mu_va_urai": " முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான். நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும். ",
"translate": "The king who builds not fort betimes Fears his foes in wars and dies",
"paapaya_urai": "நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "570",
"kural_line1": "கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது",
"kural_line2": "இல்லை நிலக்குப் பொறை.",
"mu_va_urai": " கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை. மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை. ",
"translate": "The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth",
"paapaya_urai": "மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "571",
"kural_line1": "கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை",
"kural_line2": "உண்மையான் உண்டிவ் வுலகு.",
"mu_va_urai": " கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது. முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது. ",
"translate": "Living in the world implies The bounteous dame of benign eyes",
"paapaya_urai": "முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "572",
"kural_line1": "கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்",
"kural_line2": "உண்மை நிலக்குப் பொறை.",
"mu_va_urai": " கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை. மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே. ",
"translate": "World lives by looks of lovely worth Who lack them are burdens of earth",
"paapaya_urai": "மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "573",
"kural_line1": "பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்",
"kural_line2": "கண்ணோட்டம் இல்லாத கண்.",
"mu_va_urai": " பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும். பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?. ",
"translate": "Of tuneless song what is the use? Without gracious looks what are eyes?",
"paapaya_urai": "பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "574",
"kural_line1": "உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்",
"kural_line2": "கண்ணோட்டம் இல்லாத கண்.",
"mu_va_urai": " தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும். வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?. ",
"translate": "Except that they are on the face What for are eyes sans measured grace",
"paapaya_urai": "வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "575",
"kural_line1": "கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்",
"kural_line2": "புண்ணென்று உணரப் படும்",
"mu_va_urai": " ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும். ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும். ",
"translate": "Kind looks are jewels for eyes to wear Without them they are felt as sore",
"paapaya_urai": "ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "576",
"kural_line1": "மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ",
"kural_line2": "டியைந்துகண் ணோடா தவர்.",
"mu_va_urai": " கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர். கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே. ",
"translate": "Like trees on inert earth they grow Who don't eye to eye kindness show",
"paapaya_urai": "கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "577",
"kural_line1": "கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்",
"kural_line2": "கண்ணோட்டம் இன்மையும் இல்.",
"mu_va_urai": " கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை. கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை. ",
"translate": "Ungracious men lack real eyes Men of real eyes show benign grace",
"paapaya_urai": "கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "578",
"kural_line1": "கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு",
"kural_line2": "உரிமை உடைத்திவ் வுலகு.",
"mu_va_urai": " தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது. தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும். ",
"translate": "Who gracious are but dutiful Have right for this earth beautiful",
"paapaya_urai": "தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "579",
"kural_line1": "ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்",
"kural_line2": "பொறுத்தாற்றும் பண்பே தலை.",
"mu_va_urai": " தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது. தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது. ",
"translate": "To be benign and bear with foes Who vex us is true virtue's phase",
"paapaya_urai": "தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "580",
"kural_line1": "பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க",
"kural_line2": "நாகரிகம் வேண்டு பவர்.",
"mu_va_urai": " எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர். எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர். ",
"translate": "Men of graceful courtesy Take hemlock and look cheerfully",
"paapaya_urai": "எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "581",
"kural_line1": "ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்",
"kural_line2": "தெற்றென்க மன்னவன் கண்.",
"mu_va_urai": " ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும். ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக. ",
"translate": "A king should treat these two as eyes The code of laws and careful spies",
"paapaya_urai": "ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "582",
"kural_line1": "எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்",
"kural_line2": "வல்லறிதல் வேந்தன் தொழில்.",
"mu_va_urai": " எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும். பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை. ",
"translate": "All that happens, always, to all The king should know in full detail",
"paapaya_urai": "பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "583",
"kural_line1": "ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்",
"kural_line2": "கொற்றங் கொளக்கிடந்தது இல்.",
"mu_va_urai": " ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை. எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை. ",
"translate": "Conquests are not for the monarch Who cares not for the Spy's remark",
"paapaya_urai": "எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "584",
"kural_line1": "வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு",
"kural_line2": "அனைவரையும் ஆராய்வது ஒற்று.",
"mu_va_urai": " தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும். அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர். ",
"translate": "His officers, kinsmen and foes Who watch keenly are worthy spies",
"paapaya_urai": "அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "585",
"kural_line1": "கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்",
"kural_line2": "உகாஅமை வல்லதே ஒற்று.",
"mu_va_urai": " ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன். பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர். ",
"translate": "Fearless gaze, suspectless guise Guarding secrets mark the spies",
"paapaya_urai": "பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "586",
"kural_line1": "துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து",
"kural_line2": "என்செயினும் சோர்விலது ஒற்று.",
"mu_va_urai": " துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர். செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர். ",
"translate": "Guised as monks they gather secrets They betray them not under threats",
"paapaya_urai": "செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "587",
"kural_line1": "மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை",
"kural_line2": "ஐயப்பாடு இல்லதே ஒற்று.",
"mu_va_urai": " மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான். ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர். ",
"translate": "A spy draws out other's secrets Beyond a doubt he clears his facts",
"paapaya_urai": "ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "588",
"kural_line1": "ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்",
"kural_line2": "ஒற்றினால் ஒற்றிக் கொளல்.",
"mu_va_urai": " ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும். ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க. ",
"translate": "The reports given by one spy By another spy verify",
"paapaya_urai": "ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "589",
"kural_line1": "ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்",
"kural_line2": "சொற்றொக்க தேறப் படும்.",
"mu_va_urai": " ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும். ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க. ",
"translate": "Engage the spies alone, apart When three agree confirm report",
"paapaya_urai": "ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "590",
"kural_line1": "சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்",
"kural_line2": "புறப்படுத்தான் ஆகும் மறை.",
"mu_va_urai": " ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான். மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும். ",
"translate": "Give not the spy open reward It would divulge the secret heard!",
"paapaya_urai": "மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "591",
"kural_line1": "உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்",
"kural_line2": "உடையது உடையரோ மற்று.",
"mu_va_urai": " ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ. ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?. ",
"translate": "To own is to own energy All others own but lethargy",
"paapaya_urai": "ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "592",
"kural_line1": "உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை",
"kural_line2": "நில்லாது நீங்கி விடும்.",
"mu_va_urai": " ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும். மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும். ",
"translate": "Psychic heart is wealth indeed Worldly wealth departs in speed",
"paapaya_urai": "மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "593",
"kural_line1": "க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்",
"kural_line2": "ஒருவந்தம் கைத்துடை யார்.",
"mu_va_urai": " ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார். ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார். ",
"translate": "The strong in will do not complain The loss of worldly wealth and gain",
"paapaya_urai": "ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "594",
"kural_line1": "க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா",
"kural_line2": "ஊக்க முடையா னுழை.",
"mu_va_urai": " சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும். தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும். ",
"translate": "Fortune enquires, enters with boom Where tireless strivers have their home",
"paapaya_urai": "தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "595",
"kural_line1": "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்",
"kural_line2": "உள்ளத் தனையது உயர்வு.",
"mu_va_urai": " நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு. நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே. ",
"translate": "Water depth is lotus height Mental strength is men's merit",
"paapaya_urai": "நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "596",
"kural_line1": "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது",
"kural_line2": "தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.",
"mu_va_urai": " எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது. நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும். ",
"translate": "Let thoughts be always great and grand Though they fail their virtues stand",
"paapaya_urai": "நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "597",
"kural_line1": "சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்",
"kural_line2": "பட்டுப்பா டூன்றுங் களிறு.",
"mu_va_urai": " உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார். தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர். ",
"translate": "Elephants are firm when arrows hit Great minds keep fit ev'n in defeat",
"paapaya_urai": "தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "598",
"kural_line1": "உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து",
"kural_line2": "வள்ளியம் என்னுஞ் செருக்கு.",
"mu_va_urai": " ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார். ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார். ",
"translate": "Heartless persons cannot boast \"We are liberal to our best\"",
"paapaya_urai": "ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "599",
"kural_line1": "பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை",
"kural_line2": "வெருஉம் புலிதாக் குறின்.",
"mu_va_urai": " யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும். யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும். ",
"translate": "Huge elephant sharp in tusk quails When tiger, less in form, assails",
"paapaya_urai": "யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "600",
"kural_line1": "உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்",
"kural_line2": "மரம்மக்க ளாதலே வேறு.",
"mu_va_urai": " ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு. ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே. ",
"translate": "Mental courage is true manhood Lacking that man is like a wood",
"paapaya_urai": "ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.",
"explanation": null,
"other": null,
"verified": "0"
},
{
"kural_number": "601",
"kural_line1": "குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்",
"kural_line2": "மாசூர மாய்ந்து கெடும்.",
"mu_va_urai": " ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும். ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும். ",
"translate": "Quenchless lamp of ancestry goes When foul idleness encloses",
"paapaya_urai": "ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "602",
"kural_line1": "மடியை மடியா ஒழுகல் குடியைக்",
"kural_line2": "குடியாக வேண்டு பவர்.",
"mu_va_urai": " தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும். தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க. ",
"translate": "To make your home an ideal home Loath sloth as sloth; refuse it room",
"paapaya_urai": "தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "603",
"kural_line1": "மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த",
"kural_line2": "குடிமடியும் தன்னினும் முந்து.",
"mu_va_urai": " அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும். விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும். ",
"translate": "The fool who fosters sluggishness Before he dies ruins his house",
"paapaya_urai": "விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "604",
"kural_line1": "குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து",
"kural_line2": "மாண்ட உஞற்றி லவர்க்கு.",
"mu_va_urai": " சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும். சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும். ",
"translate": "Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth",
"paapaya_urai": "சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "605",
"kural_line1": "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்",
"kural_line2": "கெடுநீரார் காமக் கலன்.",
"mu_va_urai": " காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும். ",
"translate": "To lag, forget, idle and doze These four are pleasure boats of loss",
"paapaya_urai": "காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "606",
"kural_line1": "படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்",
"kural_line2": "மாண்பயன் எய்தல் அரிது.",
"mu_va_urai": " நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது. நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது. ",
"translate": "With all the wealth of lords of earth The slothful gain nothing of worth",
"paapaya_urai": "நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "607",
"kural_line1": "இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து",
"kural_line2": "மாண்ட உஞற்றி லவர்.",
"mu_va_urai": " சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர். சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர். ",
"translate": "The slothful lacking noble deeds Subject themselves to scornful words",
"paapaya_urai": "சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "608",
"kural_line1": "மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு",
"kural_line2": "அடிமை புகுத்தி விடும்.",
"mu_va_urai": " சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும். குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும். ",
"translate": "If sloth invades a noble house It will become a slave of foes",
"paapaya_urai": "குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "609",
"kural_line1": "குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்",
"kural_line2": "மடியாண்மை மாற்றக் கெடும்.",
"mu_va_urai": " ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும். ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும். ",
"translate": "The blots on race and rule shall cease When one from sloth gets his release",
"paapaya_urai": "ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "610",
"kural_line1": "மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்",
"kural_line2": "தாஅய தெல்லாம் ஒருங்கு.",
"mu_va_urai": " அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான். தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும். ",
"translate": "The slothless king shall gain en masse *All regions trod by Lord apace * Hindu mythology holds that Lord Vishnu measured with his feet the three worlds",
"paapaya_urai": "தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "611",
"kural_line1": "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்",
"kural_line2": "பெருமை முயற்சி தரும்.",
"mu_va_urai": " இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும். நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும். ",
"translate": "Feel not frustrate saying This hard Who tries attains striving's reward",
"paapaya_urai": "நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "612",
"kural_line1": "வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை",
"kural_line2": "தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.",
"mu_va_urai": " தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும். ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும். ",
"translate": "In doing work don't break and shirk The world will quit who quits his work",
"paapaya_urai": "ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "613",
"kural_line1": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே",
"kural_line2": "வேளாண்மை என்னுஞ் செருக்கு.",
"mu_va_urai": " பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது. முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது. ",
"translate": "On excellence of industry Depends magnanimous bounty",
"paapaya_urai": "முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "614",
"kural_line1": "தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை",
"kural_line2": "வாளாண்மை போலக் கெடும்.",
"mu_va_urai": " முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும். முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும். ",
"translate": "Bounty of man who never strives Like sword in eunuch's hand it fails",
"paapaya_urai": "முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "615",
"kural_line1": "இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்",
"kural_line2": "துன்பம் துடைத்தூன்றும் தூண்.",
"mu_va_urai": " தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான். இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான். ",
"translate": "Work who likes and not pleasure Wipes grief of friends, pillar secure",
"paapaya_urai": "இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "616",
"kural_line1": "முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை",
"kural_line2": "இன்மை புகுத்தி விடும்.",
"mu_va_urai": " முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும். முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும். ",
"translate": "Industry adds prosperity Indolence brings but poverty",
"paapaya_urai": "முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "617",
"kural_line1": "மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்",
"kural_line2": "தாளுளான் தாமரையி னாள்.",
"mu_va_urai": " ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர். ",
"translate": "Illuck abides with sloth they say *Laxmi's gifts with labourers stay *Laxmi the Goddes of wealth and prosperity",
"paapaya_urai": "சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "618",
"kural_line1": "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து",
"kural_line2": "ஆள்வினை இன்மை பழி.",
"mu_va_urai": " நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி. உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை. ",
"translate": "Misfortune is disgrace to none The shame is nothing learnt or done",
"paapaya_urai": "உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "619",
"kural_line1": "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்",
"kural_line2": "மெய்வருத்தக் கூலி தரும்.",
"mu_va_urai": " ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும். ",
"translate": "Though fate is against fulfilment Hard labour has ready payment",
"paapaya_urai": "விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "620",
"kural_line1": "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்",
"kural_line2": "தாழாது உஞற்று பவர்.",
"mu_va_urai": " சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும். மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர். ",
"translate": "Tireless Toiler's striving hand Shall leave even the fate behind",
"paapaya_urai": "மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "621",
"kural_line1": "இடுக்கண் வருங்கால் நகுக அதனை",
"kural_line2": "அடுத்தூர்வது அஃதொப்ப தில்.",
"mu_va_urai": " துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை. நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை. ",
"translate": "Laugh away troubles; there is No other way to conquer woes",
"paapaya_urai": "நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "622",
"kural_line1": "வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்",
"kural_line2": "உள்ளத்தின் உள்ளக் கெடும்.",
"mu_va_urai": " வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும். வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும். ",
"translate": "Deluging sorrows come to nought When wise men face them with firm thought",
"paapaya_urai": "வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "623",
"kural_line1": "இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு",
"kural_line2": "இடும்பை படாஅ தவர்.",
"mu_va_urai": " துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார். வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர். ",
"translate": "Grief they face and put to grief Who grieve not grief by mind's relief",
"paapaya_urai": "வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "624",
"kural_line1": "மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற",
"kural_line2": "இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.",
"mu_va_urai": " தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும். செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும். ",
"translate": "Who pulls like bulls patiently on Causes grief to grieve anon",
"paapaya_urai": "செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "625",
"kural_line1": "அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற",
"kural_line2": "இடுக்கண் இடுக்கட் படும்.",
"mu_va_urai": " விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும். ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும். ",
"translate": "Before the brave grief grieves and goes Who dare a host of pressing woes",
"paapaya_urai": "ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "626",
"kural_line1": "அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று",
"kural_line2": "ஓம்புதல் தேற்றா தவர்.",
"mu_va_urai": " செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ. பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?. ",
"translate": "The wise that never gloat in gain Do not fret in fateful ruin",
"paapaya_urai": "பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "627",
"kural_line1": "இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்",
"kural_line2": "கையாறாக் கொள்ளாதாம் மேல்.",
"mu_va_urai": " மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர். உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார். ",
"translate": "The wise worry no more of woes Knowing body's butt of sorrows",
"paapaya_urai": "உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "628",
"kural_line1": "இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்",
"kural_line2": "துன்பம் உறுதல் இலன்.",
"mu_va_urai": " இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை. உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான். ",
"translate": "Who seek not joy, deem grief norm By sorrows do not come to harm",
"paapaya_urai": "உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "629",
"kural_line1": "இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்",
"kural_line2": "துன்பம் உறுதல் இலன்.",
"mu_va_urai": " இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை. தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான். ",
"translate": "In joy to joy who is not bound In grief he grieves not dual round!",
"paapaya_urai": "தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "630",
"kural_line1": "இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்",
"kural_line2": "ஒன்னார் விழையுஞ் சிறப்பு.",
"mu_va_urai": " ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும். ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும். ",
"translate": "His glory is esteemed by foes Who sees weal in wanton woes!",
"paapaya_urai": "ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "631",
"kural_line1": "கருவியும் காலமும் செய்கையும் செய்யும்",
"kural_line2": "அருவினையும் மாண்டது அமைச்சு.",
"mu_va_urai": " செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன். ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர். ",
"translate": "He is minister who chooses Right means, time, mode and rare ventures",
"paapaya_urai": "ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "632",
"kural_line1": "வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு",
"kural_line2": "ஐந்துடன் மாண்டது அமைச்சு.",
"mu_va_urai": " அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன். செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர். ",
"translate": "With these he guards people, -by his Knowledge, firmness and manliness",
"paapaya_urai": "செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "633",
"kural_line1": "பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்",
"kural_line2": "பொருத்தலும் வல்ல தமைச்சு.",
"mu_va_urai": " பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன். நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர். ",
"translate": "A minister cherishes friends Divides foes and the parted blends",
"paapaya_urai": "நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "634",
"kural_line1": "தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்",
"kural_line2": "சொல்லலும் வல்லது அமைச்சு.",
"mu_va_urai": " (செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன். ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர். ",
"translate": "A minister must sift reflect Select and say surely one fact",
"paapaya_urai": "ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "635",
"kural_line1": "அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்",
"kural_line2": "திறனறிந்தான் தேர்ச்சித் துணை.",
"mu_va_urai": " அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான். அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார். ",
"translate": "Have him for help who virtue knows Right wisdom speaks, ever apt in acts",
"paapaya_urai": "அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "636",
"kural_line1": "மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்",
"kural_line2": "யாவுள முன்நிற் பவை.",
"mu_va_urai": " இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன. இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?. ",
"translate": "Which subtler brain can stand before The keen in brain with learned love?",
"paapaya_urai": "இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "637",
"kural_line1": "செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து",
"kural_line2": "இயற்கை அறிந்து செயல்.",
"mu_va_urai": " நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும். பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க. ",
"translate": "Albeit you know to act from books Act after knowing world's outlooks",
"paapaya_urai": "பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "638",
"kural_line1": "அறிகொன்று அறியான் எனினும் உறுதி",
"kural_line2": "உழையிருந்தான் கூறல் கடன்.",
"mu_va_urai": " அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும். அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும். ",
"translate": "The man in place must tell the facts Though the ignorant king refutes",
"paapaya_urai": "அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "639",
"kural_line1": "பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்",
"kural_line2": "எழுபது கோடி உறும்.",
"mu_va_urai": " தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும். தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார். ",
"translate": "Seventy crores of foes are better Than a minister with mind bitter",
"paapaya_urai": "தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "640",
"kural_line1": "முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்",
"kural_line2": "திறப்பாடு இலாஅ தவர்.",
"mu_va_urai": " (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர். செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார். ",
"translate": "The unresolved, though well designed To fulfil an act they have no mind",
"paapaya_urai": "செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "641",
"kural_line1": "நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்",
"kural_line2": "யாநலத்து உள்ளதூஉம் அன்று.",
"mu_va_urai": " நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று. நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும். ",
"translate": "The goodness called goodness of speech Is goodness which nothing can reach",
"paapaya_urai": "நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "642",
"kural_line1": "ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்",
"kural_line2": "காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.",
"mu_va_urai": " ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும். அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக. ",
"translate": "Since gain or ruin speeches bring Guard against the slips of tongue",
"paapaya_urai": "அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "643",
"kural_line1": "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்",
"kural_line2": "வேட்ப மொழிவதாம் சொல்.",
"mu_va_urai": " சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும். நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்). ",
"translate": "A speech is speech that holds ears And attracts ev'n those that are averse",
"paapaya_urai": "நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்).",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "644",
"kural_line1": "திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்",
"kural_line2": "பொருளும் அதனினூஉங்கு இல்.",
"mu_va_urai": " சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை. எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை. ",
"translate": "Weigh thy words and speak; because No wealth or virtue words surpass",
"paapaya_urai": "எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "645",
"kural_line1": "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை",
"kural_line2": "வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.",
"mu_va_urai": " வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும். தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக. ",
"translate": "Speak out thy world so that no word Can win it and say untoward",
"paapaya_urai": "தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "646",
"kural_line1": "வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்",
"kural_line2": "மாட்சியின் மாசற்றார் கோள்.",
"mu_va_urai": " பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும். பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை. ",
"translate": "Spotless men speak what is sweet And grasp in others what is meet",
"paapaya_urai": "பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.",
"explanation": null,
"other": null,
"verified": "1"
},
{
"kural_number": "647",
"kural_line1": "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை",
"kural_line2": "இகல்வெல்லல் யார்க்கும் அரிது.",
"mu_va_urai": " தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது. தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே. ",
"translate": "No foe defies the speaker clear Flawless, puissant, and free from fear",
"paapaya_urai": "தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வ�
Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment