Skip to content

Instantly share code, notes, and snippets.

@nsdevaraj
Created September 3, 2020 08:20
Show Gist options
  • Star 0 You must be signed in to star a gist
  • Fork 0 You must be signed in to fork a gist
  • Save nsdevaraj/21bc2edcc5d4455adf261f78c67e0a1e to your computer and use it in GitHub Desktop.
Save nsdevaraj/21bc2edcc5d4455adf261f78c67e0a1e to your computer and use it in GitHub Desktop.
சுழிகுளம்
சுழிகுளம்' என்ற சித்திரக் கவிக்குப் பரிதிமாற் கலைஞர் தரும் எடுத்துக் காட்டுச்
செய்யுள் இது
"கமுதி யார் பா வே
விலையரு மா நற்பா
முயல் வ துறுநர்
திருவழிந்து மாயா
இச் செய்யுளின் பொருள் வருமாறு
கவிமுதியார் பாவே - செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி பெற்றவர் பாடல்களே; விலை அருமை மா நன்மை பா - விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்; முயல்வது உறுநர் - முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம் திரு அழிந்து மாயா - செல்வம் சிதைந்து தொலையா
சுழிகுளம்' என்ற சித்திரக் கவிக்கு மாறனலங்காரம் தரும் இலக்கணம் வருமாறு
தெழித்தெழு நீர்குளத் தினுட்செறிந்ததைக் கொடு சுழிந்தடங் குவது போன்றடங்குதல் சுழிகுளம்
ஆரவாரித்து எழும் புனல் குளத்தினுள் தன் இடத்தை அடைந்தது யாதொன்று அதனைக் கைக்கொண்டு சுற்றி உள்ளே அடங்குவது போல, சுற்றிப் பாவினகத்துப் பொருளைக் கொண்டு அடங்குதல் சுழிகுளமாகும்'
Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment